ETV Bharat / state

பொள்ளாச்சி சிறுமி பாலியல் வழக்கு; தலைமறைவாக இருந்த இளைஞர் கைது!

author img

By

Published : Jul 8, 2019, 8:00 PM IST

Updated : Jul 8, 2019, 9:49 PM IST

கோவை: பொள்ளாச்சியில் 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபு என்பவரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

sexual harrasment

பொள்ளாச்சியில் 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த அமானுல்லா(25), பகவதி(26) உள்ளிட்ட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், பல மாதங்களாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் அனைவரும் பொள்ளாச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-1யில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்புடைய பிரபு என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். கோவை மாவட்ட எஸ்.பி. சுஜீத்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் பிரபுவை தேடி வந்தனர். அதனையடுத்து தலைமறைவான பிரபுவை, பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றி வளைத்து பிடித்து இன்று கைது செய்தனர். பின்னர் கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக இருந்த இளைஞர் கைது!

பொள்ளாச்சியில் 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த அமானுல்லா(25), பகவதி(26) உள்ளிட்ட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், பல மாதங்களாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் அனைவரும் பொள்ளாச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-1யில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்புடைய பிரபு என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். கோவை மாவட்ட எஸ்.பி. சுஜீத்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் பிரபுவை தேடி வந்தனர். அதனையடுத்து தலைமறைவான பிரபுவை, பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றி வளைத்து பிடித்து இன்று கைது செய்தனர். பின்னர் கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக இருந்த இளைஞர் கைது!
Intro:ArrestBody:ArrestConclusion:
பொள்ளாச்சியில் 16வயது சிறுமியை காரில் கடத்தி சென்று பலாத்காரம் ஒன்பதுபேர் கைது அடுத்துதலைமறைவு குற்றவாளி பிரபுவை தனிப்படை போலீசார் சுற்றி வளைந்து கைது செய்தனர்.

பொள்ளாச்சி - ஜூலை- 8

பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் 16வயது சிறுமியை. அமானுல்லா (25) என்ற குமரன்நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஆசை வார்த்தை கூறி அந்த பெண்னுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4.7.19 அன்று வீட்டை விட்டு சென்ற தன் பெண்ணை காணவில்லை என்று 5ஆம் தேதி காலை 16வயது பெண்ணின் தந்தை பொள்ளாச்சி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சந்தேகத்தின் அடிப்படையில் குமரன்நகரை சேர்ந்த அமானுல்லா என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அமானுல்லா அந்த 16வயது சிறுமியை கூட்டி சென்று உல்லாசமாக இருந்ததும் பின்னர் அவரது நண்பர்களிடம் இந்த தகவலை சொல்லி அவர்களிடமும் உல்லாசமாக இருக்க சொல்லி அந்த பெண்ணை வற்புறுதியுள்ளார், இந்நிலையில் அந்த பெண்ணை பத்து பேரும் ஒன்றன் பின் ஒன்றாக அந்த பெண்ணை மிரட்டி பல மாதங்களாக தங்கள் இச்சைக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் வீட்டிற்கு செல்லாத 16வயது சிறுமி வேறு இரண்டு இளைஞர்களுடன் பொள்ளாச்சி ஆழியாறு சாலையில் காரில் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணிற்கு வந்த அழைப்புகளை வைத்து சுதாரித்து கொண்ட கடத்தல்காரர்கள் அந்த பெண்ணை ஆழியாறு சாலையில் இறக்கிவிட்டு சென்றதாக தெரியவருகிறது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த 16வயது பெண்ணிடம் 10 இளைஞர்களும் தகாத முறையில் உறவு வைத்தாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி குமரன்நகரை சேர்ந்த
அமானுல்லா 25, பகவதி வயது 26, முகமது அலி 28, டேவிட் செந்தில் 30, முகமது ரபிக் 28, அருண் நேரு 28, சையத் முகமது 25, இர்ஷாத் முகமது 28, இர்ஷாத் பாஷா 28, ஓன்பது பேரை கைது செய்து நீதிமன்றம் JM- 1 ல் ஆஜார் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர், இந்நிலையில் தலைமறைவு குற்றவாளி பிரபுவைகோவைமாவட்ட எஸ்.பி. சுஜீத்குமார் உத்திரவின் பேரில் பொள்ளாச்சி டி.எஸ்.பி.சிவக்குமார், வால்பாறை டி.எஸ்.பி.விவேகானந்தன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து பழனி, திண்டுக்கல், உடுமலை, மடத்துகுளம் இடங்களில்தேடி வந்தனர், இதையடுத்து மேற்க்கு காவல் நிலையாஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் எஸ்.ஐ.சின்னகாமன், எஸ்.எஸ்.ஐ.சந்திரன், காவலர்கள் கதிர்வேல், ஹைதர் அலி ஆகியோர் தலைமறைவு குற்றவாளி பிரபுவை பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றி வளைந்து பிடித்து கைது செய்தனர். பாலியல் வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்ட பிரபுவிடம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

(Photo செய்தி)
Last Updated : Jul 8, 2019, 9:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.