ETV Bharat / state

'ரஜினியின் ஆன்மீக அரசியல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்'- அர்ஜூன் சம்பத்

author img

By

Published : Oct 3, 2019, 1:48 AM IST

Updated : Oct 3, 2019, 8:02 AM IST

கோவை:ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்

rajini's politics make changed a lot in tamil nadu arjun sambath said

பொள்ளாச்சியில் அனுமன் சேனா, விஸ்வ இந்து பரிசத் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அவ்வமைப்புகளில் இருந்து வெளியேறி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் முன்னிலையில் இந்து மக்கள் கட்சியில் இணைந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத்," வருகிற 9ஆம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடத்தவிருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களின் நிலங்களையும் சொத்துக்களையும் ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்கு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அர்ஜுன் சம்பத் பேட்டி

இந்த ஆணையை பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் கோயில் சொத்துக்களை அபகரிக்கக் கூடும் என்பதால் தமிழ்நாடு அரசு அந்த ஆணையை திரும்பப் பெறவேண்டும்.

ரஜினிகாந்த் தனது அரசியலை ஆன்மீக அரசியலாக அறிவித்திருக்கிறார். தற்போது அவர் விவேகானந்தர் மடத்திற்குச் சென்று தான் சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு ஆன்மீக அரசியல்வாதி என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். ரஜினிகாந்தின் இந்த நிலை தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என்றார்.

இதையும் படிங்க:இந்தி படித்தால் தான் அரசு வேலையா? - கனிமொழி பாய்ச்சல்

பொள்ளாச்சியில் அனுமன் சேனா, விஸ்வ இந்து பரிசத் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அவ்வமைப்புகளில் இருந்து வெளியேறி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் முன்னிலையில் இந்து மக்கள் கட்சியில் இணைந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத்," வருகிற 9ஆம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடத்தவிருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களின் நிலங்களையும் சொத்துக்களையும் ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்கு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அர்ஜுன் சம்பத் பேட்டி

இந்த ஆணையை பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் கோயில் சொத்துக்களை அபகரிக்கக் கூடும் என்பதால் தமிழ்நாடு அரசு அந்த ஆணையை திரும்பப் பெறவேண்டும்.

ரஜினிகாந்த் தனது அரசியலை ஆன்மீக அரசியலாக அறிவித்திருக்கிறார். தற்போது அவர் விவேகானந்தர் மடத்திற்குச் சென்று தான் சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு ஆன்மீக அரசியல்வாதி என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். ரஜினிகாந்தின் இந்த நிலை தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என்றார்.

இதையும் படிங்க:இந்தி படித்தால் தான் அரசு வேலையா? - கனிமொழி பாய்ச்சல்

Intro:functionBody:functionConclusion:பொள்ளாச்சியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி, ரஜினியின் ஆன்மிக அரசியல் தமிழகத்தில் மாற்றத்ததை தரும் என தெரிவித்தார்.பொள்ளாச்சி- 2 பொள்ளாச்சி தனியார் கல்யாண மண்டபவத்தில் அனுமன் சேனா, VHP, கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் உள்ளவர் 75க்கும் மேற்ப்பட்டோர் இந்து மக்கள் கட்சியில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் முன்னிலையில் இணைத்து கொண்டனர், பின் செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறுகையில் வருகிற 9ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களின் நிலங்கள்,சொத்துகளை ஏழை எளியா மக்களுக்கு பகிர்ந்து அளிப்பதுற்க்கு தமிழ அரசு அரசு ஆணையை பிறப்பித்து உள்ளது, ஆக்கிரமிப்புளார்கள் சொத்துகளை அபரிக்க கூடும் ஆதலால் தமிழக அரசு ஆணையை திரும்ப பெற வேண்டும், 2006ம் ஆண்டு தமிழயை கட்டாய கல்வியாக பயில வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது ஆனால் உருது, அரபு தான் படிப்போம் என இஸ்லாம் சமூகத்தினர் தமிழயை புறக்கணித்தும் இஸ்லாம் சமூகத்தினர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் முறையீட்டு அதற்க்கு வழக்கறிஞர்கள் மூலம் அதிமுக அரசுக்கு அவர்கள் தமிழ் படிக்க வேண்டாம் என தடை விதித்ததை கண்டித்தும், வெளிநாடுகளுக்கு திருமாளவன் சாதி முத்திரை குத்தி அநகாரிகமாக நடப்பதால் அவர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை தரும் என தெரிவித்தார்.
Last Updated : Oct 3, 2019, 8:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.