ETV Bharat / state

மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் விதமாக சூரிய கிரகணத்தின் போது உணவருந்திய பெரியாரிஸ்டுகள்

கோவை: சூரிய கிரகணத்தின் போது உணவருந்தக் கூடாது என்ற மூடநம்பிக்கையை எதிர்க்கின்ற வகையில் தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் உணவருந்தினர்.

author img

By

Published : Dec 26, 2019, 4:56 PM IST

சூரியகிரகணம் மூடநம்பிக்கை  சூரியகிரகண மூடநம்பிக்கை எதிர்ப்பு  தந்தை பெரியார் திராவிடர் கழகம்  thanthai periyar dravidar kalagam
மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் விதமாக சூரிய கிரகணத்தின் போது உணவருந்திய பெரியாரிஸ்டுகள்

சூரிய கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது, குழந்தைகள் வெளியே விளையாடக்கூடாது, சூரிய கிரகணம் முடியும் வரை உணவருந்தக் கூடாது போன்ற பல மூடநம்பிக்கைகள் மக்களிடையே இருந்து வருகின்றன. இந்த மூடநம்பிக்கைகளை எல்லாம் எதிர்க்கின்ற வகையில் சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில், குழந்தைகள் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் காலை உணவு அருந்தினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், "அறிவியல் ஆராய்ச்சிகள் பல முன்னேற்றமடைந்த நிலையில், மக்களிடையே இன்றும் பல மூடநம்பிக்கைகள் புதைந்துள்ளன. அறிவியல் ஆய்வின்படி இன்று நடைபெறும் சூரிய கிரகணம் ஒரு அரிய நிகழ்வு. அறிவியல் நோக்கோடு பார்க்கும்பொழுது இந்த சூரிய கிரகணமானது மிகவும் வியக்கத்தக்க ஒன்றே. ஆனால், சில மதவாதிகள் மூடநம்பிக்கைகளை மக்களிடையே பரப்பி இந்த சூரிய கிரகணத்தை ஒரு தீய நிகழ்வாக சித்தரித்துள்ளனர்.

மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் விதமாக சூரிய கிரகணத்தின் போது உணவருந்திய பெரியாரிஸ்டுகள்

சூரிய கிரகணத்தன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. அதை மீறி வெளியே வந்தால் குழந்தைக்கு ஆபத்து, குழந்தைகள் யாரும் வெளியில் விளையாடக்கூடாது கிரகணம் முடியும் வரை உணவருந்தக் கூடாது போன்ற பல மூடநம்பிக்கைகள் மக்களிடையே பரவி இருக்கின்றன. இதையெல்லாம் தடுக்கின்ற வகையில் இன்று சூரிய கிரகணம் நிகழும் தருவாயில் உணவருந்தி மூடநம்பிக்கைகளை எதிர்த்து நின்றோம்" என்றார்.

இதையும் படிங்க: 'அரசியல் சாசனத்தை மாற்றி மனுதர்மத்தை அமல்படுத்த பாஜக திட்டம்!'

சூரிய கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது, குழந்தைகள் வெளியே விளையாடக்கூடாது, சூரிய கிரகணம் முடியும் வரை உணவருந்தக் கூடாது போன்ற பல மூடநம்பிக்கைகள் மக்களிடையே இருந்து வருகின்றன. இந்த மூடநம்பிக்கைகளை எல்லாம் எதிர்க்கின்ற வகையில் சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில், குழந்தைகள் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் காலை உணவு அருந்தினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், "அறிவியல் ஆராய்ச்சிகள் பல முன்னேற்றமடைந்த நிலையில், மக்களிடையே இன்றும் பல மூடநம்பிக்கைகள் புதைந்துள்ளன. அறிவியல் ஆய்வின்படி இன்று நடைபெறும் சூரிய கிரகணம் ஒரு அரிய நிகழ்வு. அறிவியல் நோக்கோடு பார்க்கும்பொழுது இந்த சூரிய கிரகணமானது மிகவும் வியக்கத்தக்க ஒன்றே. ஆனால், சில மதவாதிகள் மூடநம்பிக்கைகளை மக்களிடையே பரப்பி இந்த சூரிய கிரகணத்தை ஒரு தீய நிகழ்வாக சித்தரித்துள்ளனர்.

மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் விதமாக சூரிய கிரகணத்தின் போது உணவருந்திய பெரியாரிஸ்டுகள்

சூரிய கிரகணத்தன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. அதை மீறி வெளியே வந்தால் குழந்தைக்கு ஆபத்து, குழந்தைகள் யாரும் வெளியில் விளையாடக்கூடாது கிரகணம் முடியும் வரை உணவருந்தக் கூடாது போன்ற பல மூடநம்பிக்கைகள் மக்களிடையே பரவி இருக்கின்றன. இதையெல்லாம் தடுக்கின்ற வகையில் இன்று சூரிய கிரகணம் நிகழும் தருவாயில் உணவருந்தி மூடநம்பிக்கைகளை எதிர்த்து நின்றோம்" என்றார்.

இதையும் படிங்க: 'அரசியல் சாசனத்தை மாற்றி மனுதர்மத்தை அமல்படுத்த பாஜக திட்டம்!'

Intro:சூரிய கிரகணத்தன்று உணவருந்தக் கூடாது என்ற மூடநம்பிக்கையை எதிர்க்கின்ற வகையில் 50க்கும் மேற்பட்டோர் உணவருந்தினர்


Body:இந்தியாவில் இன்று வரை வடிவ சூரியனும் தெரிய படுகிறது. இந்த சூரிய கிரகணத்தை காண்பதற்கு என பல இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது என்பதால் அதற்கென செய்யப்பட்ட சூரிய கண்ணாடிகள் வழங்கப்பட்டு சூரிய கிரகணம் காணப்பட்டு வருகிறது.

சூரிய கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது குழந்தைகள் வெளியே விளையாடக்கூடாது சூரிய கிரகணம் முடியும் வரை உணவு அருந்த கூடாது போன்ற பல மூடநம்பிக்கைகள் பல மக்களிடையே இருந்து வருகின்றன இந்த மூடநம்பிக்கைகளை எல்லாம் எதிர்க்கின்ற வகையில் சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் காலை உணவு அருந்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அறிவியல் ஆராய்ச்சிகள் பல முன்னேற்றமடைந்து ஒரு நிலையில் மக்களிடையே இன்றும் பல மூடநம்பிக்கைகள் புதைந்துள்ளன என்று கூறினார். அறிவியல் ஆய்வின்படி இந்த சூரிய கிரகணம் ஆனது ஒரு அரிய நிகழ்வு என்றும் அதை பாதுகாப்புடன் மக்கள் கண்டுகளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அறிவியல் நோக்கோடு பார்க்கும் பொழுது இந்த சூரிய கிரகணம் ஆனது மிகவும் வியக்கத்தக்க ஒன்றே என்றும் ஆனால் சில மதவாதிகள் மூடநம்பிக்கைகளை மக்களிடையே பரப்பி இந்த சூரிய கிரகணத்தை ஒருத்திய நிகழ்வாக சித்தரித்துள்ளனர் என்று குற்றம் சாட்டினார். சூரிய கிரகணத்தன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது அவர் வெளியே வந்தால் குழந்தைக்கு ஆபத்து, குழந்தைகள் யாரும் வெளியில் விளையாடக்கூடாது கிரகணம் முடியும் வரை உணவருந்தக் கூடாது போன்ற பல மூடநம்பிக்கைகள் மக்களிடையே பரவி இருக்கின்றன. இதையெல்லாம் தடுக்கின்ற வகையில் இன்று சூரிய கிரகணம் நிகழும் தருவாயில் உணவருந்தி மூடநம்பிக்கைகளை எதிர்த்து நின்றோம் என்று தெரிவித்தார். மேலும் கடவுள் இல்லை என்றால் எதுவும் இல்லை என்று கூறும் பலர் சூரிய கிரகணத் அன்று கடவுளுக்கு ஆபத்து என்று கூறுவது ஏன் என்று கேட்டார். பழங்காலத்தில் மக்களை அச்சுறுத்தும் அதற்காகவே சூரியனின் ராகு கேது என்ற பாம்புகள் விழுங்கியது போது கதைகளை சித்தரித்து மக்களை மூடநம்பிக்கையில் முழுக்க செய்து விட்டனர் என்று குற்றம் சாட்டினார். எனவே இதையெல்லாம் எதிர்ப்பு என்ற வகையில் சூரிய கிரகணம் நடக்கும்போது உணவருந்தி மூட நம்பிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.