ETV Bharat / state

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, 75 கிலோ கிராம் உலர் பழங்களால் செய்யப்படும் கேக்!

author img

By

Published : Nov 14, 2019, 11:09 PM IST

கோவை : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தனியார் நட்சத்திர உணவகத்தில்  75 கிலோ கிராம் உலர் பழங்களால்  கேக் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன.

Christmas cake

கிறிஸ்தவர்கள் மிக விமரிசையாக கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை, வரும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் உணவாக கேக் வழங்கப்படும். அதனால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகவே பல கேக் கடைகளிலும், நட்சத்திர விடுதிகளிலும் கேக் தயாரிப்புப் பணிகள் மும்மரமாக நடைபெறும்.

75 கிலோ கிராம் உலர் பழங்களால் செய்யப்படும் கேக்

அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள உணவகத்தில் 75 கிலோ கிராம் உலர் பழங்கள், 24 லிட்டர் ஒயின் சேர்த்து கேக் கலவை செய்யப்பட்டது. இந்த கலவை கேக் 45 நாட்கள் கழித்து கேக்காக மாற்றப்படும் என்று, அந்த உணவகத்தின் சமையல் கலை வல்லுநர் அகலேஸ் பட்டேல் கூறினார்.

இதையும் படிங்க:

அதிமுக கொடிக்கம்பத்தால் ஏற்பட்ட விபத்தைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

கிறிஸ்தவர்கள் மிக விமரிசையாக கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை, வரும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் உணவாக கேக் வழங்கப்படும். அதனால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகவே பல கேக் கடைகளிலும், நட்சத்திர விடுதிகளிலும் கேக் தயாரிப்புப் பணிகள் மும்மரமாக நடைபெறும்.

75 கிலோ கிராம் உலர் பழங்களால் செய்யப்படும் கேக்

அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள உணவகத்தில் 75 கிலோ கிராம் உலர் பழங்கள், 24 லிட்டர் ஒயின் சேர்த்து கேக் கலவை செய்யப்பட்டது. இந்த கலவை கேக் 45 நாட்கள் கழித்து கேக்காக மாற்றப்படும் என்று, அந்த உணவகத்தின் சமையல் கலை வல்லுநர் அகலேஸ் பட்டேல் கூறினார்.

இதையும் படிங்க:

அதிமுக கொடிக்கம்பத்தால் ஏற்பட்ட விபத்தைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

Intro:கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 75கிலோ உளர் பழங்களால் செய்யப்படும் கேக்.Body:கோவை லீ மெரிடியன் நட்சத்திர ஓட்டலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கேக் தயாரிக்கப்பட உள்ளது.

வருகின்ற டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை கிறிஸ்துவர்கள் மிக விமர்சையாக கொண்டாடுவர். கிறிஸ்துமஸின் பண்டிகை உணவாக கேக் வழங்கப்படும். அதனால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகவே பல கேக் ஷாப்புகள் நட்சத்திர விடுதிகளில் கேக் தயாரிப்பர். அதன் ஒரு பகுதியாக கோவை லீ மெர்டியன் ஓட்டலில் 75 கிலோ உளர் பழங்கள் 24 லிட்டர் ஒயின் சேர்ந்து கேக் கலவை செய்யப்பட்டது. இந்த கலவை கேக் 45 நாட்கள் கழித்து கேக்காக மாற்றப்படும் என்று அந்த ஓட்டலின் செப் அகலேஸ் பட்டேல் கூறினார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.