ETV Bharat / state

கோவையில் இன்று 243 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

author img

By

Published : Nov 2, 2020, 7:53 PM IST

கோவை: இன்று 243 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளது.

kovai latest corona update
kovai latest corona update

கோவையில் இன்று (நவம்பர் 02) 243 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிற்குச் சிகிச்சைப் பெற்றுவந்த 652 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 871 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் இன்று (நவம்பர் 02) 243 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிற்குச் சிகிச்சைப் பெற்றுவந்த 652 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 871 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 481 பேருக்கு கரோனா தொற்று!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.