ETV Bharat / state

கோவையில் இன்று 579 பேர் கரோனாவால் பாதிப்பு

author img

By

Published : Sep 2, 2020, 7:08 PM IST

கோயம்புத்தூர்: மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் (செப்.2) 579 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 662ஆக உயர்ந்துள்ளது.

Add Kovai Corona Update Kovai district News kovai Latest Corona Update
Kovai Corona Update Kovai district News kovai Latest Corona Update

கோவையில் இன்று (செப்.2) 579 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 662ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 217 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 78ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் இன்று ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 306ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் இன்று (செப்.2) 579 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 662ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 217 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 78ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் இன்று ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 306ஆக உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.