ETV Bharat / state

’எங்கேயும் எப்போதும்’ பட பாணியில் பேருந்துகள் -சிசிடிவி வீடியோ!

author img

By

Published : Dec 24, 2019, 7:25 PM IST

கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

bus accident
bus accident

இன்று பகல் மூன்று மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோயம்புத்தூரை நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த அரசு பேருந்தும் நிலைத்தடுமாறி நேருக்கு நேர் மோதிக்கொண்டன. காரமடை மெட்ரோ பள்ளி அருகே நடந்த இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் உட்பட பேருந்தில் பயணம் செய்த பத்து பேர் படுகாயமடைந்தனர்.

நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் அரசுப்பேருந்து

காயமடைந்த அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேட்டுப்பாளையம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த விபத்தின் காட்சிகள் அருகில் இருந்த ஒரு கடையில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும், இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஸ்டாலினும், மம்தாவும் மக்களை கசக்கி எறிவார்கள் - பொன். ராதாகிருஷ்ணன்

இன்று பகல் மூன்று மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோயம்புத்தூரை நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த அரசு பேருந்தும் நிலைத்தடுமாறி நேருக்கு நேர் மோதிக்கொண்டன. காரமடை மெட்ரோ பள்ளி அருகே நடந்த இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் உட்பட பேருந்தில் பயணம் செய்த பத்து பேர் படுகாயமடைந்தனர்.

நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் அரசுப்பேருந்து

காயமடைந்த அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேட்டுப்பாளையம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த விபத்தின் காட்சிகள் அருகில் இருந்த ஒரு கடையில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும், இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஸ்டாலினும், மம்தாவும் மக்களை கசக்கி எறிவார்கள் - பொன். ராதாகிருஷ்ணன்

Intro:கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் சி சி டி வி காட்சிகள்...Body:


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.இன்று பகல் மூன்று மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த அரசு பேருந்தும் நிலை தடுமாறி நேருக்கு நேர் மோதி கொண்டன.காரமடை மெட்ரோ பள்ளி அருகே நடந்த இவ்விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் உட்பட பேருந்தில் பயணம் செய்த பத்து பேர் படுகாயமடைந்தனர்.காயமடைந்த அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேட்டுப்பாளையம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இவ்விபத்தின் காட்சிகள் அருகில் இருந்த ஒரு கடையில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.