ETV Bharat / state

கோவையில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்

author img

By

Published : Nov 28, 2020, 4:19 PM IST

கோயம்புத்தூர்: உக்கடம் அருகே வாலாங்குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை பிரத்யேக படகு மூலம் அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன.

உக்கடம் ஏரி
ஆகாயத்தாமரை

கோயம்புத்தூரில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் வரும் உக்கடத்தில் உள்ள வாலாங்குளம் தூய்மைப்படுத்தப்பட்டுவரும் நிலையில், அந்தக் குளத்தில் அதிகமாகப் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இந்தப் பணிக்காக கேரளாவிலிருந்து மிதவை இயந்திரம் கொண்டுவரப்பட்டு பொக்கலின் இயந்திரங்களின் உதவியுடன் ஆகாயத் தாமரைகளை அகற்றிவருகின்றனர்.

தற்போது அப்பகுதியில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்றுவருவதால் வாகனங்கள் செல்ல சிறிது இடையூறு ஏற்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் வரும் உக்கடத்தில் உள்ள வாலாங்குளம் தூய்மைப்படுத்தப்பட்டுவரும் நிலையில், அந்தக் குளத்தில் அதிகமாகப் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இந்தப் பணிக்காக கேரளாவிலிருந்து மிதவை இயந்திரம் கொண்டுவரப்பட்டு பொக்கலின் இயந்திரங்களின் உதவியுடன் ஆகாயத் தாமரைகளை அகற்றிவருகின்றனர்.

தற்போது அப்பகுதியில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்றுவருவதால் வாகனங்கள் செல்ல சிறிது இடையூறு ஏற்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.