ETV Bharat / state

'தலைவர் பதவிக்கு போட்டியிட பேரம் பேசியது உண்மை' - திமுக பிரமுகர் தடாலடி! - ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட 30 லட்சம் பேரம்

கோவை: ஆட்சிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட 30 லட்சம் ரூபாய் பேரம் பேசியது உண்மை என்று, திமுக பிரமுகர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

DMK whatsapp voice issue
DMK whatsapp voice issue
author img

By

Published : Feb 1, 2020, 12:06 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய ஆட்சிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட ஈஸ்வரன் என்பவர் விருப்பம் தெரிவித்தார். இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேலை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட ஈஸ்வரனிடம் 30 லட்ச ரூபாய் பேரம் பேசினார்.

மேலும், திமுக மாவட்ட செயலாளர் செல்வராஜ், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோருக்கு பணம் வழங்க வேண்டும் என்றும் மருதவேல் கேட்டுக்கொண்டார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஊராட்சிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னால் உள்ளாட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன்

இது குறித்து ஆட்சிபட்டி ஈஸ்வரன் கூறுகையில், திமுகவினர் பணம் கேட்டது உண்மைதான். நான் பணம் தர மறுத்ததால் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மகேஸ்வரி என்பவரை போட்டியிட வைத்தனர். அதன்பிறகு ஒன்றிய செயலாளர் மருதவேல், பணத்தை பெற்றுக்கொண்டு தேர்தல் பணிக்கு வரவில்லை, என்றார். மேலும், திமுக தோல்விக்கு மருதவேல் தான் காரணம் என ஈஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: 'வி.ஏ.ஓ. என்றால் வெட்டி ஆபிஸர்' - கொந்தளித்த விவசாயி!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய ஆட்சிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட ஈஸ்வரன் என்பவர் விருப்பம் தெரிவித்தார். இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேலை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட ஈஸ்வரனிடம் 30 லட்ச ரூபாய் பேரம் பேசினார்.

மேலும், திமுக மாவட்ட செயலாளர் செல்வராஜ், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோருக்கு பணம் வழங்க வேண்டும் என்றும் மருதவேல் கேட்டுக்கொண்டார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஊராட்சிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னால் உள்ளாட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன்

இது குறித்து ஆட்சிபட்டி ஈஸ்வரன் கூறுகையில், திமுகவினர் பணம் கேட்டது உண்மைதான். நான் பணம் தர மறுத்ததால் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மகேஸ்வரி என்பவரை போட்டியிட வைத்தனர். அதன்பிறகு ஒன்றிய செயலாளர் மருதவேல், பணத்தை பெற்றுக்கொண்டு தேர்தல் பணிக்கு வரவில்லை, என்றார். மேலும், திமுக தோல்விக்கு மருதவேல் தான் காரணம் என ஈஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: 'வி.ஏ.ஓ. என்றால் வெட்டி ஆபிஸர்' - கொந்தளித்த விவசாயி!

Intro:dmkBody:dmkConclusion:பொள்ளாச்சியில் வடக்கு ஒன்றியம் ஆட்சி பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட 30 லட்சம் பேரம் பேசியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியாகி உள்ளதால் பொள்ளாச்சியில் பரபரப்பு

பொள்ளாச்சி. ஜனவரி. 31

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ஆச்சிபட்டி ஊராட்சியில் 12 வார்டுகளை கொண்டது இதில் ஊராட்சி மன்ற தலைவருக்கு திமுக சார்பில் நான்கு பேர் விருப்பமான அளித்திருந்தனர் இதில் உள்ளாட்சித் தேர்தலுக்காக செலவினம் செய்வதற்கு ரூபாய் 30 லட்சம் தேவைப்படும் என பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல் கூறியுள்ளார் இதில் வடக்கு ஒன்றியம் ஆட்சிபட்டியை சேர்ந்த ஈஸ்வரன் திமுக சார்பில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட போவதாக வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல் அவர்களிடம் கூறியுள்ளார் இதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட திமுக ஒன்றிய செயலாளர் 30 லட்ச ரூபாய்க்கு பேரம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது தமிழகத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய ஆட்சிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட ஈஸ்வரன் என்பவர் முடிவு செய்தார் இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட ஈஸ்வரனிடம் 30 லட்ச ரூபாய் பேரம் பேசுவது தற்போது ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது மாவட்ட செயலாளர் செல்வராஜ் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகியோரை பணம் தரவேண்டும் என ஈஸ்வரனிடம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல் தொலைபேசியில் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது இதனால் பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஊராட்சிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொலைபேசி ஆடியோவை பற்றி ஆட்சிபட்டியைச் சேர்ந்த ஈஸ்வரனிடம் கேட்டபொழுது அவர்கள் பணம் கேட்கப்பட்டது உண்மைதான் என கூறினார் மேலும் இவர் பணம் தர மறுத்ததால் ஊராட்சி மன்ற தலைவி பதவி போட்டிக்கு மகேஸ்வரியை போட்டியிட வைத்ததாகவும் அதன் பிறகு ஒன்றிய செயலாளர் மருதவேல் அவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு தேர்தல் பணிக்காக ஒருபோதும் வரவில்லை என கூறினார் மேலும் திமுக தோல்விக்கான காரணம் மருதவேல் தான் என ஈஸ்வரன் அவர்கள் குற்றம் சாட்டினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.