ETV Bharat / state

சொத்து வரியை உயர்வைக் கண்டித்து திமுக போராட்டம் - எம்எல்ஏ கார்த்திக் பங்கேற்பு

author img

By

Published : Nov 28, 2019, 9:53 PM IST

கோவை: சொத்துவரி உயர்வை ரத்து செய்யக் கோரி தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுகவினர் போராட்டம்
திமுகவினர் போராட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடிய 300க்கும் மேற்பட்ட திமுகவினர் ஒன்று கூடி சூயஸ் நிறுவனத்தை எதிர்த்தும், சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ கார்த்திக் பேசுகையில், ‘குடிநீர் விநியோகம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கபட்டது கண்டனத்திற்குரியது. அதேபோல் சொத்து வரி உயர்வு மக்களுக்கு பெரும் சிரமத்தை அளித்துள்ளது. இதை உனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் மாவட்டம் முழுவதும் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளததால், குண்டும் குழியுமாக உள்ளது. இதை சீர்செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை’ என குற்றஞ்சாட்டினார்.

திமுகவினர் போராட்டம்

இதையும் படிங்க: அரசு நிலத்தை தரக்கோரி மக்கள் போராட்டம்...

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடிய 300க்கும் மேற்பட்ட திமுகவினர் ஒன்று கூடி சூயஸ் நிறுவனத்தை எதிர்த்தும், சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ கார்த்திக் பேசுகையில், ‘குடிநீர் விநியோகம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கபட்டது கண்டனத்திற்குரியது. அதேபோல் சொத்து வரி உயர்வு மக்களுக்கு பெரும் சிரமத்தை அளித்துள்ளது. இதை உனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் மாவட்டம் முழுவதும் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளததால், குண்டும் குழியுமாக உள்ளது. இதை சீர்செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை’ என குற்றஞ்சாட்டினார்.

திமுகவினர் போராட்டம்

இதையும் படிங்க: அரசு நிலத்தை தரக்கோரி மக்கள் போராட்டம்...

Intro:சொத்துவரி குறித்து திமுக வினர் போராட்டம்.Body:கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் திமுக வினர் சூயஸ் நிறுவனத்தை எதிர்த்தும் , சொத்து வரி உயர்வை ரத்து செய்ய கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக கோவை எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுப்பட்டதால போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

இதில் பேசிய எம்.எல்.ஏ கார்த்திக் குடிநீர் விநியோகம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கபட்டது கண்டனத்திற்கு உரியது என்றும் செத்து வரி உயர்வு செய்து மக்களுக்கு பெரும் சிரமத்தை அளித்துள்ளது என்றும் கோவை மாவட்டம் முழுவதும் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் குண்டும் குழியுமாய் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கூறினார். மேலும் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் என்பது ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கிய இடம் என்றும் ஆனால இங்கு திமுக ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்த போலீஸார் தடை விதிப்பது கண்டத்திற்கு உரியது என்றும் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.