ETV Bharat / state

காவலர் லஞ்சம் - துறை ரீதியான நடவடிக்கை

author img

By

Published : Jul 26, 2021, 3:21 PM IST

பெரியகடை வீதி காவல் நிலைய பெண் தலைமை காவலர் லஞ்சம் வாங்கியதால் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காவலர் லஞ்சம்
காவலர் லஞ்சம்

கோயம்புத்தூர்: பெரியகடை வீதி காவல் நிலையத்தில் போக்குவரத்து தலைமை காவலராக பணியாற்றுபவர் பாப்பாத்தி.

பொதுமக்களிடம் லஞ்சம்

போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக பெண் காவலர் மீது அடிக்கடி புகார் வந்தது. இந்நிலையில், அவர் லஞ்சம் வாங்கும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஆயுதப்படைக்கு மாற்றம்

காவலர் லஞ்சம்

இதனையடுத்து காவலர் பாப்பாத்தியை ஆயுதப்படைக்கு மாற்றிய உயர் அலுவலர்கள், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பெண்ணிடம் பட்டா மாறுதலுக்கு லஞ்சம்

கோயம்புத்தூர்: பெரியகடை வீதி காவல் நிலையத்தில் போக்குவரத்து தலைமை காவலராக பணியாற்றுபவர் பாப்பாத்தி.

பொதுமக்களிடம் லஞ்சம்

போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக பெண் காவலர் மீது அடிக்கடி புகார் வந்தது. இந்நிலையில், அவர் லஞ்சம் வாங்கும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஆயுதப்படைக்கு மாற்றம்

காவலர் லஞ்சம்

இதனையடுத்து காவலர் பாப்பாத்தியை ஆயுதப்படைக்கு மாற்றிய உயர் அலுவலர்கள், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பெண்ணிடம் பட்டா மாறுதலுக்கு லஞ்சம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.