ETV Bharat / state

பொருளாதார மந்த நிலையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்! - Congress protests condemning economic recession

கோவை: நாட்டின் பொருளாதார மந்த நிலையை கண்டித்தும், சரி செய்யக் கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Congress_protest
author img

By

Published : Nov 23, 2019, 4:55 PM IST

கோவை மாவட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர், நாட்டின் பொருளாதார மந்த நிலையை கண்டித்தும், மத்திய அரசின் தவறான கொள்கையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத், காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டார்.

பொருளாதார மந்த நிலையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய்தத், 'தமிழ்நாடு அரசு மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளது. பொருளாதார ரீதியில் 45 ஆண்டுகளுக்கு இல்லாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது, தவறான பொருளாதார கொள்கையே இதற்கு காரணம். இதனால் தொழில் துறை, விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்தில் உள்ளனர். இந்த வீழ்ச்சியை மீட்டெடுப்பது காங்கிரஸ் கட்சியின் கடமை' என்று கூறினர்.

இதையும் படிங்க: ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ பட்னாவிஸின் பழைய ட்வீட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை மாவட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர், நாட்டின் பொருளாதார மந்த நிலையை கண்டித்தும், மத்திய அரசின் தவறான கொள்கையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத், காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டார்.

பொருளாதார மந்த நிலையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய்தத், 'தமிழ்நாடு அரசு மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளது. பொருளாதார ரீதியில் 45 ஆண்டுகளுக்கு இல்லாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது, தவறான பொருளாதார கொள்கையே இதற்கு காரணம். இதனால் தொழில் துறை, விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்தில் உள்ளனர். இந்த வீழ்ச்சியை மீட்டெடுப்பது காங்கிரஸ் கட்சியின் கடமை' என்று கூறினர்.

இதையும் படிங்க: ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ பட்னாவிஸின் பழைய ட்வீட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Intro:பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்Body:நாட்டின் பொருளாதார மந்த நிலையை கண்டித்து கோவையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நாட்டின் பொருளாதார மந்தநிலையை கண்டித்தும் மத்திய அரசின் தவறாக கொள்கையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் கலந்துக்கொண்டார்.

அதில் பேசிய சஞ்சய்தத் தமிழக அரசு மத்திய அரசின் கைபாகையாக உள்ளது என்றும் பொருளாதார ரீதியில் 45 ஆண்டுகளுக்கு இல்லாத அளவில் வீழ்ச்சி அடைத்துள்ளதாகவும் இதற்கு தவறான பொருளாதார கொள்கையே காரணம் என்றும் தெரிவித்தார். இதனால் தொழில் துறை, விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்தில் உள்ளதாக கூறினார். இந்த வீழ்ச்சியை மீட்டெடுப்பது காங்கிரஸ் கட்சியின் கடமை என்றும் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.