ETV Bharat / state

சமூக வலைதளங்களில் தவறான கருத்து: மேட்ரிமோனியல் மோசடி நடிகை புகார்! - சமூக வலைத்தளங்களில் தவறான கருத்து

கோவை: சமூக வலைதளத்தில் தன்னை பற்றி தவறான தகவல் பரவுவதாக, மேட்ரிமோனியலில் மோசடி செய்த வழக்கில் கைதான நடிகை சுருதி தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தவறான கருத்து: மேட்ரிமோனியல் மோசடி நடிகை புகார்!
author img

By

Published : Aug 16, 2019, 8:10 PM IST

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பல ஆண்களை மேட்ரிமோனியல் மூலம் மோசடி செய்ததாக நடிகை சுருதி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகை சுருதி குறித்து சமூக வலைதளங்களில் கருத்து கூறப்பட்டு வருகிறது. இதனையடுத்து இது குறித்து நடிகை சுருதி கோவை சைபர் காவல் துறையினரிடம் புகார் அளிக்க வந்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேட்ரிமோனியல் மோசடி வழக்கில் தன்னை வலிமையாக்க என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் தவறாக அருவருக்கத்தக்க கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே பரப்பப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் தவறான கருத்து: மேட்ரிமோனியல் மோசடி நடிகை புகார்!

மேலும், தன்னால் சாதாரண இயல்பான வாழ்க்கையை முன்னெடுக்க முடியவில்லை என்றும், இது குறித்து மனித உரிமைகள், ஆணையம், பிரதமர் மோடி ஆகியோருக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் அவர் கூறினார்.

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பல ஆண்களை மேட்ரிமோனியல் மூலம் மோசடி செய்ததாக நடிகை சுருதி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகை சுருதி குறித்து சமூக வலைதளங்களில் கருத்து கூறப்பட்டு வருகிறது. இதனையடுத்து இது குறித்து நடிகை சுருதி கோவை சைபர் காவல் துறையினரிடம் புகார் அளிக்க வந்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேட்ரிமோனியல் மோசடி வழக்கில் தன்னை வலிமையாக்க என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் தவறாக அருவருக்கத்தக்க கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே பரப்பப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் தவறான கருத்து: மேட்ரிமோனியல் மோசடி நடிகை புகார்!

மேலும், தன்னால் சாதாரண இயல்பான வாழ்க்கையை முன்னெடுக்க முடியவில்லை என்றும், இது குறித்து மனித உரிமைகள், ஆணையம், பிரதமர் மோடி ஆகியோருக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Intro:திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பல ஆண்களை மேட்ரிமோனியல் மூலம் மோசடி செய்த வழக்கில் கைதான நடிகை சுருதி பேட்டிBody:திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பல ஆண்களை மேட்ரிமோனியல் மூலம் மோசடி செய்த வழக்கில் கைதான சின்னத்திரை நடிகை சுருதி பேட்டி.

மேட்ரிமோனியல் மோசடி வழக்கை வலிமையாக்க என்னை பற்றியும், என் தாய் மற்றும் குடும்பம் பற்றியும் தவறாக அருவருக்கத்தக்க கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுகிறது. நான் என் தாய்க்கு பிறக்கவில்லை, நாங்கள் குடும்பம் இல்லை, கும்பல் என தவறாக கருத்துக்கள் பரப்பப்படுகிறது.
என்னால் சாதாரண இயல்பான வாழ்க்கையை முன்னெடுக்க முடியவில்லை. நானும் உங்கள் வீட்டில் உள்ள பெண் போன்றவர் தான். இந்த வழக்கிலிருந்து மீள முடியவில்லை. சமூக வலைத்தளங்களில் என் தொடர்பாக பரப்பப்படும் அவதூறு கருத்துகள் குறித்து உயர் நீதிமன்றம், தேசிய மனித உரிமை ஆணையம், பிரதமர் ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளேன்.
என் மீதான மோசடி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர நாளை எண்ணி கார்த்திருக்கிறேன். அந்த ஒரு இடத்தில் தான் நான் குற்றமற்றவள் என சொல்ல முடியும். சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்கள் பதிவிடுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்கு கோவை சைபர் கிரைம் முன் ஆஜரானேன். அவர்களிடம் என் புகார் தொடர்பான ஆவணங்களை சமர்பித்துள்ளேன்.
இதுபோன்ற கருத்துக்கள் பதிவிட்டு வருவதால் என் தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.