ETV Bharat / state

கோவையில், 50 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்!

author img

By

Published : Jan 11, 2020, 8:07 AM IST

கோவை: அன்னூர் பகுதியில் தடை செய்யப்பட்ட 50 கிலோ நெகிழிப் பைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பாலிதீன் பைகள் பறிமுதல்
பாலிதீன் பைகள் பறிமுதல்

தமிழ்நாட்டில் நெகிழிப் பைகள் பயன்படுத்துவதற்கு அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்திருந்தது.

இருந்தபோதிலும், பல்வேறு இடங்களில் நெகிழிப் பைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக பொது மக்கள் அரசு அலுவலர்களிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, கோவை அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள், பூக்கடைகள் ஆகிய இடங்களில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதிகளில் 50 கிலோ வரை நெகிழிப் பைகளை மாநகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

50 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல்

மேலும், நெகிழிப் பைகளை பயன்படுத்திய கடைகள், நிறுவனங்கள் ஆகியவை மீது அபராதம் விதித்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி நீதிமன்றத்தில் 'தர்பார்' படத்தின் மீது அவதூறு வழக்கு

தமிழ்நாட்டில் நெகிழிப் பைகள் பயன்படுத்துவதற்கு அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்திருந்தது.

இருந்தபோதிலும், பல்வேறு இடங்களில் நெகிழிப் பைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக பொது மக்கள் அரசு அலுவலர்களிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, கோவை அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள், பூக்கடைகள் ஆகிய இடங்களில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதிகளில் 50 கிலோ வரை நெகிழிப் பைகளை மாநகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

50 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல்

மேலும், நெகிழிப் பைகளை பயன்படுத்திய கடைகள், நிறுவனங்கள் ஆகியவை மீது அபராதம் விதித்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி நீதிமன்றத்தில் 'தர்பார்' படத்தின் மீது அவதூறு வழக்கு

Intro:அன்னூர் பகுதியில்
தடை செய்யப்பட்ட 50 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல்,Body:தமிழகத்தில் பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதற்கு அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது இதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக பொது மக்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்து வந்த நிலையில் கோவை அன்னூர் பகுதியில் பாலிதீன் பைகளின் பயன்பாடு அதிகம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு புகார் கூறினர் அதனை தொடர்ந்து அன்னூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பூ கடைகள் என ஆய்வு மேற்கொண்டனர் இதில் 50 கிலோ பாலிதீன் பைகள் பயன்படுத்தியது தெரியவந்தது அந்தப் பைகள் அனைத்தையுமே பறிமுதல் செய்தனர் மேலும் பாலிதீன் பைகளை பயன்படுத்திய அந்த கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தனர். பாலித்தீன் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.