ETV Bharat / state

வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது மோதிய பள்ளி வேன்! - kovai latest news

கோவை: பொள்ளாச்சி அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தார்.

kovai
author img

By

Published : Nov 22, 2019, 7:14 PM IST

கோவை, பொள்ளாச்சி அருகேயுள்ள பொங்காளியூர் கிராமத்தைச் சேர்ந்த வீரதர்மராஜா என்பவரது மகன் சஸ்வந்த்(5). அங்கன்வாடியில் படித்து வரும் இச்சிறுவன் இன்று காலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த அங்கலகுறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வேன் சிறுவன் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிறுவன் சஸ்வந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோட்டூர் அரசு மருத்துவமனை

பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்த கோட்டூர் காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேனை ஓட்டி வந்த பாலகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பஞ்சாப் நேஷனல் வங்கி, லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு பயன்படுத்திய சுற்றுலா வேன் பறிமுதல்!

கோவை, பொள்ளாச்சி அருகேயுள்ள பொங்காளியூர் கிராமத்தைச் சேர்ந்த வீரதர்மராஜா என்பவரது மகன் சஸ்வந்த்(5). அங்கன்வாடியில் படித்து வரும் இச்சிறுவன் இன்று காலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த அங்கலகுறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வேன் சிறுவன் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிறுவன் சஸ்வந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோட்டூர் அரசு மருத்துவமனை

பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்த கோட்டூர் காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேனை ஓட்டி வந்த பாலகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பஞ்சாப் நேஷனல் வங்கி, லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு பயன்படுத்திய சுற்றுலா வேன் பறிமுதல்!

Intro:deathBody:deathConclusion:பொள்ளாச்சி அருகே பொங்காளியூர் கிராமத்தில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் மீது தனியார் பள்ளி வேன் மோதி சஸ்வந்த் என்ற சிறுவன் பலி

பொள்ளாச்சி : நவ.22

பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வீரதர்மராஜா என்பவரது மகன் சஸ்வந்த் அங்கன்வாடியில் படித்து வருகிறான், இன்று காலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கலகுறிச்சியில் செயல்பட்டு வரும் விக்னேஷ்வரா தனியார் பள்ளி வேன் பொங்காளியூரில் மாணவர்களை அழைத்துச் செல்ல வந்த போது விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சஸ்வந்த் மீது எதிர்பாராத விதமாக மோதியது இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார் இதை பார்த்த பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர், பின்னர் பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த கோட்டூர் போலீசார் இறந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் வேன் ஓட்டுநர் ஜமீன் ஊத்துக் குளியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.