ETV Bharat / state

கரோனா பாதிப்பு: கோவையில் இன்று ஒரே நாளில் 217 பேருக்கு கரோனா உறுதி!

author img

By

Published : Aug 9, 2020, 7:24 PM IST

கோயம்புத்தூர்: கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 217 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு: கோவையில் இன்று ஒரே நாளில் 217 பேருக்கு கரோனா உறுதி!
Coimbatore corona cases

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் 217 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 670 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இதுவரை கரோனா சிகிச்சை பெற்று வந்த 185 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடந்தவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து880 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 112ஆக உயர்ந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் 217 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 670 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இதுவரை கரோனா சிகிச்சை பெற்று வந்த 185 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடந்தவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து880 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 112ஆக உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.