ETV Bharat / state

'அந்நிய முதலீட்டை எதிர்க்கும் கட்சிக்கே ஆதரவு!' - வெள்ளையன் அறிவிப்பு

author img

By

Published : Apr 6, 2019, 10:45 PM IST

சென்னை: வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிக்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் கட்சிக்கே வணிகர்களின் ஆதரவு என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

வெள்ளையன் செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

"அந்நிய ஆதிக்கத்தை முறியடிப்போம் மற்றும் அந்நிய வணிகத்தை ஆதரிக்கமாட்டோம் என எழுத்துபூர்வமாக எந்த கட்சி, எங்களுக்கு பதில் அளிக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுவோம். இதுவரையில் ஒரு கட்சி மட்டுமே பதிலளித்துள்ளது.

வரும் 10ஆம் தேதி வரை கட்சிகளின் எழுத்து பூர்வமான பதிலை எதிர்பார்க்கிறோம். 12ஆம் தேதி எந்த கட்சிக்கு வாக்களிக்கலாம் என அறிவிக்க இருக்கிறோம். வெளிநாட்டு வணிகத்தை வைத்து தமிழ்நாடு வணிகத்தை சீர்குலைக்க செய்கின்றனர்.

வெள்ளையன் செய்தியாளர்கள் சந்திப்பு

காங்கிரஸ் ஆட்சியில் தான் நிறைய வெளிநாட்டுகாரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் தயாநிதி மாறனும் அடங்குவார். காங்கிரஸ் அரசாங்கம்தான் வெளிநாட்டுகாரர்கள் உள்ளே வர கதவை திறந்து வைத்தது. ஆனால் பாஜக, அந்த கதவை மூடாமல் கதவையே கழற்றி வைத்து விட்டது” என்றார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

"அந்நிய ஆதிக்கத்தை முறியடிப்போம் மற்றும் அந்நிய வணிகத்தை ஆதரிக்கமாட்டோம் என எழுத்துபூர்வமாக எந்த கட்சி, எங்களுக்கு பதில் அளிக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுவோம். இதுவரையில் ஒரு கட்சி மட்டுமே பதிலளித்துள்ளது.

வரும் 10ஆம் தேதி வரை கட்சிகளின் எழுத்து பூர்வமான பதிலை எதிர்பார்க்கிறோம். 12ஆம் தேதி எந்த கட்சிக்கு வாக்களிக்கலாம் என அறிவிக்க இருக்கிறோம். வெளிநாட்டு வணிகத்தை வைத்து தமிழ்நாடு வணிகத்தை சீர்குலைக்க செய்கின்றனர்.

வெள்ளையன் செய்தியாளர்கள் சந்திப்பு

காங்கிரஸ் ஆட்சியில் தான் நிறைய வெளிநாட்டுகாரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் தயாநிதி மாறனும் அடங்குவார். காங்கிரஸ் அரசாங்கம்தான் வெளிநாட்டுகாரர்கள் உள்ளே வர கதவை திறந்து வைத்தது. ஆனால் பாஜக, அந்த கதவை மூடாமல் கதவையே கழற்றி வைத்து விட்டது” என்றார்.

*அரசியல் என்னும் மூட நம்பிக்கையில் மூளை மழிங்கி கிடக்கிறது..அதனை மீட்டெடுக்க வணிகர் சங்கம் போராடி கொண்டிருக்கிறது என சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் வெள்ளையன் கூறினார்..*

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்..,

மக்கள் நலனுக்காக செயல்படுகின்ற அமைப்பாக வணிகர் சங்க பேரவை அமைப்பு செயல்படுகிறது..

அந்நிய ஆதிகத்தை முறியடிப்போம் மற்றும் அந்நிய வணிகத்தை ஆதரிக்கமாட்டோம் என எழுத்து பூர்வமா எந்த கட்சி எங்களுக்கு பதில் அளிக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுவோம்.இப்பொழுது வரை ஒரு கட்சி மட்டுமே பதில் அளித்துள்ளது..

வரும் 10 ஆம் தேதி வரை கட்சிகளின் எழுத்துபூர்வமாந  பதிலை எதிர்பார்கிறோம்..12ஆம் தேதி எந்த கட்சிக்கு வாக்களிக்கலாம் என அறிவிக்க இருக்கிறோம்..

வெளிநாட்டு வணிகத்தை வைத்து தமிழ்நாடு வணிகத்தை சீர்குழைக்க செய்கின்றனர்..

காங்கிரஸ் ஆட்சியில் தான் நிறைய வெளிநாட்டுகாரர்களை அனுமதித்தது இதில் தயாநிதி மாறன் உடன் அடங்குவார்.

காங்கிரஸ் அரசாங்கம் தான் வெளிநாட்டுகாரர்கள் உள்ளே வர கதவை திறந்து வைத்தது.ஆனால் பாஜாக தான் அந்த கதவை மூடாமல் கதவையே கழற்றி வைத்து விட்டது..

எங்களுக்கு எழுத்துபூர்வமாக கொடுத்துள்ள கட்சிகள் அதனை மீறினால்  நாங்கள் சட்ட பூர்வமாக சந்திப்போம்.

 Visual are sent by mojo kit 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.