ETV Bharat / state

'போ புயலே...போய்விடு' நிவர் புயல் குறித்து வைரமுத்து கவிதை!

author img

By

Published : Nov 25, 2020, 1:17 PM IST

சென்னை: நிவர் புயல் குறித்து கவிதையென்றை வைரமுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Vairamuthu
Vairamuthu

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே இன்றிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (நவ. 25) ஒருநாள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்காக பல மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வைரமுத்து நிவர் புயல் குறித்து கவிதையொன்றை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

  • போ புயலே
    போய்விடு

    பச்சைமரம் பெயர்த்துப்
    பல் துலக்காமல்

    வேய்ந்தவை பிரித்து
    விசிறிக் கொள்ளாமல்

    குழந்தையர் கவர்ந்து
    கோலியாடாமல்

    பாமர உடல்களைப்
    பட்டம் விடாமல்

    சுகமாய்க் கடந்துவிடு
    சுவாசமாகி விடு

    ஏழையரின்
    பெருமூச்சை விடவா நீ
    பெருவீச்சு வீசுவாய்?#NivarCyclone #Nivar

    — வைரமுத்து (@Vairamuthu) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

"போ புயலே

போய்விடு

பச்சைமரம் பெயர்த்துப்

பல் துலக்காமல்

வேய்ந்தவை பிரித்து

விசிறிக் கொள்ளாமல்

குழந்தையர் கவர்ந்து

கோலியாடாமல்

பாமர உடல்களைப்

பட்டம் விடாமல்

சுகமாய்க் கடந்துவிடு

சுவாசமாகி விடு

ஏழையரின்

பெருமூச்சை விடவா நீ

பெருவீச்சு வீசுவாய்?" என பதிவிட்டுள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே இன்றிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (நவ. 25) ஒருநாள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்காக பல மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வைரமுத்து நிவர் புயல் குறித்து கவிதையொன்றை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

  • போ புயலே
    போய்விடு

    பச்சைமரம் பெயர்த்துப்
    பல் துலக்காமல்

    வேய்ந்தவை பிரித்து
    விசிறிக் கொள்ளாமல்

    குழந்தையர் கவர்ந்து
    கோலியாடாமல்

    பாமர உடல்களைப்
    பட்டம் விடாமல்

    சுகமாய்க் கடந்துவிடு
    சுவாசமாகி விடு

    ஏழையரின்
    பெருமூச்சை விடவா நீ
    பெருவீச்சு வீசுவாய்?#NivarCyclone #Nivar

    — வைரமுத்து (@Vairamuthu) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

"போ புயலே

போய்விடு

பச்சைமரம் பெயர்த்துப்

பல் துலக்காமல்

வேய்ந்தவை பிரித்து

விசிறிக் கொள்ளாமல்

குழந்தையர் கவர்ந்து

கோலியாடாமல்

பாமர உடல்களைப்

பட்டம் விடாமல்

சுகமாய்க் கடந்துவிடு

சுவாசமாகி விடு

ஏழையரின்

பெருமூச்சை விடவா நீ

பெருவீச்சு வீசுவாய்?" என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.