ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 805 பேருக்கு கரோனா உறுதி

author img

By

Published : May 25, 2020, 6:06 PM IST

Updated : May 25, 2020, 6:45 PM IST

tn-corona-update
tn-corona-update

17:55 May 25

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 805 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் பேருக்கு 549 கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,082ஆகவும், சென்னையில் 11,125ஆகவும் அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை மொத்தமாக 118 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து இன்று மட்டும் 407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக இதுவரை 8,731பேர் குணமடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் 10 ஆயிரத்தை தொட்ட கரோனா பாதிப்பு

17:55 May 25

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 805 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் பேருக்கு 549 கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,082ஆகவும், சென்னையில் 11,125ஆகவும் அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை மொத்தமாக 118 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து இன்று மட்டும் 407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக இதுவரை 8,731பேர் குணமடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் 10 ஆயிரத்தை தொட்ட கரோனா பாதிப்பு

Last Updated : May 25, 2020, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.