ETV Bharat / state

தமிழ்நாட்டில் மூவாயிரமாக குறைந்த கரோனா பாதிப்பு!

author img

By

Published : Oct 19, 2020, 6:14 PM IST

Updated : Oct 19, 2020, 9:32 PM IST

Tamilnadu corona status today
தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம்

18:00 October 19

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 19) புதிதாக 3 ஆயிரத்து 536 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் 49 என குறைந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டில் புதிதாக 83 ஆயிரத்து 625 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 3 ஆயிரத்து 536 நபர்கள் வைரஸ் நோய்த் தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 87 லட்சத்து 80 ஆயிரத்து 80 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 6 லட்சத்து 90 ஆயிரத்து 936 நபர்களுக்கு வைரஸ் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 38 ஆயிரத்து 93 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 4 ஆயிரத்து 515 நபர்கள் வீட்டுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 42 ஆயிரத்து 152 என அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை வந்தவர்களில், சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 25, அரசு மருத்துவமனையில் 24 நோயாளிகள் என 49 நபர்கள் ஒரே நாளில் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் சென்னையில் மீண்டும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. அதே போல் பிற மாவட்டங்களிலும் நோய்த் தொற்று பாதிப்பும் கணிசமாக குறைந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்:

சென்னை - 1,90,949

செங்கல்பட்டு - 41,427

கோயம்புத்தூர் - 40,108

திருவள்ளூர் - 36,178

காஞ்சிபுரம் - 24,473

சேலம் - 25,315

கடலூர் - 22,586

மதுரை - 18,084

திருவண்ணாமலை - 17,118

வேலூர் - 17,125

தேனி - 15,984

விருதுநகர் - 15,159

ராணிப்பேட்டை - 14,560

தூத்துக்குடி - 14,537

கன்னியாகுமரி - 14,362

தஞ்சாவூர் - 14,560

திருநெல்வேலி - 13,916

விழுப்புரம் - 13,185

திருச்சிராப்பள்ளி - 11,912

திருப்பூர் - 11,305

புதுக்கோட்டை - 10,278

கள்ளக்குறிச்சி - 9,989

திண்டுக்கல் - 9,615

திருவாரூர் - 9,080

ஈரோடு - 9,223

தென்காசி - 7,740

நாமக்கல் - 8,186

நாகப்பட்டினம் - 6,283

ராமநாதபுரம் - 5,887

திருப்பத்தூர் - 6,137

சிவகங்கை -  5,674

கிருஷ்ணகிரி - 6,109

நீலகிரி - 6,149

தருமபுரி - 5,244

அரியலூர் - 4,272

கரூர் - 3,827

பெரம்பலூர் - 2,065

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 982

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: பிபிஇ உடையில் நடனமாடிய மருத்துவர், மெய்சிலிர்த்த ஹிரித்திக் : வைரல் காணொலி!
 

18:00 October 19

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 19) புதிதாக 3 ஆயிரத்து 536 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் 49 என குறைந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டில் புதிதாக 83 ஆயிரத்து 625 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 3 ஆயிரத்து 536 நபர்கள் வைரஸ் நோய்த் தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 87 லட்சத்து 80 ஆயிரத்து 80 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 6 லட்சத்து 90 ஆயிரத்து 936 நபர்களுக்கு வைரஸ் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 38 ஆயிரத்து 93 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 4 ஆயிரத்து 515 நபர்கள் வீட்டுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 42 ஆயிரத்து 152 என அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை வந்தவர்களில், சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 25, அரசு மருத்துவமனையில் 24 நோயாளிகள் என 49 நபர்கள் ஒரே நாளில் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் சென்னையில் மீண்டும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. அதே போல் பிற மாவட்டங்களிலும் நோய்த் தொற்று பாதிப்பும் கணிசமாக குறைந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்:

சென்னை - 1,90,949

செங்கல்பட்டு - 41,427

கோயம்புத்தூர் - 40,108

திருவள்ளூர் - 36,178

காஞ்சிபுரம் - 24,473

சேலம் - 25,315

கடலூர் - 22,586

மதுரை - 18,084

திருவண்ணாமலை - 17,118

வேலூர் - 17,125

தேனி - 15,984

விருதுநகர் - 15,159

ராணிப்பேட்டை - 14,560

தூத்துக்குடி - 14,537

கன்னியாகுமரி - 14,362

தஞ்சாவூர் - 14,560

திருநெல்வேலி - 13,916

விழுப்புரம் - 13,185

திருச்சிராப்பள்ளி - 11,912

திருப்பூர் - 11,305

புதுக்கோட்டை - 10,278

கள்ளக்குறிச்சி - 9,989

திண்டுக்கல் - 9,615

திருவாரூர் - 9,080

ஈரோடு - 9,223

தென்காசி - 7,740

நாமக்கல் - 8,186

நாகப்பட்டினம் - 6,283

ராமநாதபுரம் - 5,887

திருப்பத்தூர் - 6,137

சிவகங்கை -  5,674

கிருஷ்ணகிரி - 6,109

நீலகிரி - 6,149

தருமபுரி - 5,244

அரியலூர் - 4,272

கரூர் - 3,827

பெரம்பலூர் - 2,065

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 982

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: பிபிஇ உடையில் நடனமாடிய மருத்துவர், மெய்சிலிர்த்த ஹிரித்திக் : வைரல் காணொலி!
 

Last Updated : Oct 19, 2020, 9:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.