ETV Bharat / state

நெடு நாட்களாக காவல்துறைக்கு டாட்டா காட்டிய பெண் கைது!

author img

By

Published : Aug 13, 2019, 12:29 AM IST

சென்னை: நெடு நாட்களாக சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்ட புதுச்சேரியை சேர்ந்த பெண், சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளிடம் பிடிபட்டார்.

நெடு நாட்களாக காவல் துறைக்கு டாட்டா காட்டிய பெண் கைது!

மஸ்கட்டிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஓமன் ஏா்லைன்ஸ் விமானம் மூலம் வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது புதுச்சேரியை சேர்ந்த மரிய தெரசா(56) என்ற பெண் மீது அவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.

சென்னை, சிலை கடத்தல், பெண் கைது
நெடு நாட்களாக காவல்துறைக்கு டாட்டா காட்டிய பெண் கைது!

அப்போது மரிய தெரசாவின் ஆவணங்களை சோதனை செய்தபோது சிலை தடுப்பு காவல்துறையினர் எல்.ஓ.சி போட்டுள்ளது தெரியவந்தது. அவரை விசாரணை செய்தபோது, 2016ஆம் ஆண்டு மரிய தெரசா வீட்டிலிருந்து 11 புராதன சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தேடி வருவதும், அதிலிருந்து அவர் தலைமறைவாகியதும் தெரிந்தது.

உடனே அவர்கள் மரிய தெரசாவை கைதுசெய்து, கடத்தல் சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்கனர்.

மஸ்கட்டிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஓமன் ஏா்லைன்ஸ் விமானம் மூலம் வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது புதுச்சேரியை சேர்ந்த மரிய தெரசா(56) என்ற பெண் மீது அவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.

சென்னை, சிலை கடத்தல், பெண் கைது
நெடு நாட்களாக காவல்துறைக்கு டாட்டா காட்டிய பெண் கைது!

அப்போது மரிய தெரசாவின் ஆவணங்களை சோதனை செய்தபோது சிலை தடுப்பு காவல்துறையினர் எல்.ஓ.சி போட்டுள்ளது தெரியவந்தது. அவரை விசாரணை செய்தபோது, 2016ஆம் ஆண்டு மரிய தெரசா வீட்டிலிருந்து 11 புராதன சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தேடி வருவதும், அதிலிருந்து அவர் தலைமறைவாகியதும் தெரிந்தது.

உடனே அவர்கள் மரிய தெரசாவை கைதுசெய்து, கடத்தல் சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்கனர்.

Intro:சிலை கடத்தல் வழக்கில் சிலை கடத்தல் பிரிவு போலீசால் தேடப்பட்ட புதுச்சேரி பெண் சென்னை விமானநிலையத்தில் கைது.
Body:சிலை கடத்தல் வழக்கில் சிலை கடத்தல் பிரிவு போலீசால் தேடப்பட்ட புதுச்சேரி பெண் சென்னை விமானநிலையத்தில் கைது.


சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு மஸ்கட்டிலிருந்து ஓமன் ஏா்லைன்ஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுச்சேரியை சேர்ந்த மரிய தெரசா(56) என்ற பெண் அந்த விமானத்தில் வந்தார். இவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் மரிய தெரசா வீட்டில் இருந்து 11 புராதன சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருவதை அறிந்தனர். அதிலிருந்து மரிய தெரசா தலைமறைவாகிவிட்டாா்.இதையடுத்து சிலை தடுப்பு பிரிவு போலீசாா் அவா் மீது LOC போட்டுள்ளது தெரியவந்தது. உடனே மரிய தெரசாவை கைது செய்து வைத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனா். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வந்து மரிய தெரசாவை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.