ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 17897 பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Apr 29, 2021, 10:16 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் மேலும் 17 ஆயிரத்து 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 556ஆக உயர்ந்துள்ளது. 107 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

tamilnadu-today-corona-count
tamilnadu-today-corona-count


மக்கள் நல்வாழ்வுத்துறை ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், தமிழ்நாட்டில் கரோனா தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள சென்னையில் மேலும் தனியார் ஆய்வகம் ஒன்றிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 265ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 408 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 17 ஆயிரத்து 858 நபர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 39 நபர்கள் என 17 ஆயிரத்து 897 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 21 லட்சத்து 40 ஆயிரத்து 645 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 11 லட்சத்து 48 ஆயிரத்து 64 நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்து 15 ஆயிரத்து 542 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 21 ஆயிரத்து 575ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில், தனியார் மருத்துவமனையில் 46 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 61 நோயாளிகளும் என 107 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 933ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 5, 445 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 1,164 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 1,008 நபர்களுக்கும், திருநெல்வேலியில் 849 நபர்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 792 நபர்களுக்கும், சேலம் மாவட்டத்தில் 513 நபர்களுக்கும், மதுரையில் 604 நபர்களுக்கு என தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை மாவட்டம் - 3, 28, 520

செங்கல்பட்டு மாவட்டம்- 78, 757

கோயம்புத்தூர் மாவட்டம்- 77, 280

திருவள்ளூர் மாவட்டம் - 58, 801

சேலம் மாவட்டம் - 40, 885

காஞ்சிபுரம் மாவட்டம் - 37,578

மதுரை மாவட்டம் - 30,117

கடலூர் மாவட்டம் - 29, 845

வேலூர் மாவட்டம்- 26,533

தஞ்சாவூர் மாவட்டம் - 25, 185

திருப்பூர் மாவட்டம் -25, 979

திருநெல்வேலி மாவட்டம் 23, 987

திருவண்ணாமலை மாவட்டம் 23, 601

திருச்சிராப்பள்ளி மாவட்டம் 22, 922

தூத்துக்குடி மாவட்டம் 22, 805

கன்னியாகுமரி மாவட்டம் 21, 445

ராணிப்பேட்டை மாவட்டம் 20, 323

ஈரோடு மாவட்டம் 20, 729

தேனி மாவட்டம் 19, 905

விருதுநகர் மாவட்டம் 19, 627

விழுப்புரம் மாவட்டம் 18, 551

நாமக்கல் மாவட்டம் 15, 645

திண்டுக்கல் மாவட்டம் 15, 505

திருவாரூர் மாவட்டம் 15, 019

கிருஷ்ணகிரி மாவட்டம் 14, 004

புதுக்கோட்டை மாவட்டம் 13, 569

நாகப்பட்டினம் மாவட்டம் 13, 254

கள்ளக்குறிச்சி மாவட்டம் 12, 495

தென்காசி மாவட்டம் 11, 695

திருப்பத்தூர் மாவட்டம் 9, 844

நீலகிரி மாவட்டம் 9, 792

தருமபுரி மாவட்டம் 9, 250

ராமநாதபுரம் மாவட்டம் 8, 170

சிவகங்கை மாவட்டம் 8, 441

கரூர் மாவட்டம் 7, 388

அரியலூர் மாவட்டம் 5, 529

பெரம்பலூர் மாவட்டம் 2, 588

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1, 000

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1, 073

ரயில் மூலம் வந்தவர்கள் 428


மக்கள் நல்வாழ்வுத்துறை ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், தமிழ்நாட்டில் கரோனா தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள சென்னையில் மேலும் தனியார் ஆய்வகம் ஒன்றிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 265ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 408 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 17 ஆயிரத்து 858 நபர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 39 நபர்கள் என 17 ஆயிரத்து 897 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 21 லட்சத்து 40 ஆயிரத்து 645 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 11 லட்சத்து 48 ஆயிரத்து 64 நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்து 15 ஆயிரத்து 542 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 21 ஆயிரத்து 575ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில், தனியார் மருத்துவமனையில் 46 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 61 நோயாளிகளும் என 107 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 933ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 5, 445 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 1,164 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 1,008 நபர்களுக்கும், திருநெல்வேலியில் 849 நபர்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 792 நபர்களுக்கும், சேலம் மாவட்டத்தில் 513 நபர்களுக்கும், மதுரையில் 604 நபர்களுக்கு என தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை மாவட்டம் - 3, 28, 520

செங்கல்பட்டு மாவட்டம்- 78, 757

கோயம்புத்தூர் மாவட்டம்- 77, 280

திருவள்ளூர் மாவட்டம் - 58, 801

சேலம் மாவட்டம் - 40, 885

காஞ்சிபுரம் மாவட்டம் - 37,578

மதுரை மாவட்டம் - 30,117

கடலூர் மாவட்டம் - 29, 845

வேலூர் மாவட்டம்- 26,533

தஞ்சாவூர் மாவட்டம் - 25, 185

திருப்பூர் மாவட்டம் -25, 979

திருநெல்வேலி மாவட்டம் 23, 987

திருவண்ணாமலை மாவட்டம் 23, 601

திருச்சிராப்பள்ளி மாவட்டம் 22, 922

தூத்துக்குடி மாவட்டம் 22, 805

கன்னியாகுமரி மாவட்டம் 21, 445

ராணிப்பேட்டை மாவட்டம் 20, 323

ஈரோடு மாவட்டம் 20, 729

தேனி மாவட்டம் 19, 905

விருதுநகர் மாவட்டம் 19, 627

விழுப்புரம் மாவட்டம் 18, 551

நாமக்கல் மாவட்டம் 15, 645

திண்டுக்கல் மாவட்டம் 15, 505

திருவாரூர் மாவட்டம் 15, 019

கிருஷ்ணகிரி மாவட்டம் 14, 004

புதுக்கோட்டை மாவட்டம் 13, 569

நாகப்பட்டினம் மாவட்டம் 13, 254

கள்ளக்குறிச்சி மாவட்டம் 12, 495

தென்காசி மாவட்டம் 11, 695

திருப்பத்தூர் மாவட்டம் 9, 844

நீலகிரி மாவட்டம் 9, 792

தருமபுரி மாவட்டம் 9, 250

ராமநாதபுரம் மாவட்டம் 8, 170

சிவகங்கை மாவட்டம் 8, 441

கரூர் மாவட்டம் 7, 388

அரியலூர் மாவட்டம் 5, 529

பெரம்பலூர் மாவட்டம் 2, 588

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1, 000

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1, 073

ரயில் மூலம் வந்தவர்கள் 428

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.