ETV Bharat / state

கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் அட்டவணை - வெளியிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை

author img

By

Published : Oct 28, 2020, 8:05 PM IST

Updated : Oct 28, 2020, 8:31 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கையை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

Corona Victims table
Corona Victims table

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 2, 516 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 35 பேர் இறந்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 356 ஆக உயர்ந்துள்ளது. என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று(அக்.28) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 71 ஆயிரத்து 147 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம் புதிதாக 2,516 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்ததை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தமிழ்நாட்டில் 94 லட்சத்து 68 ஆயிரத்து 838 நபர்களுக்கு ஆர்.டி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம் 7 லட்சத்து 16 ஆயிரத்து 751 நபர்கள் நோயினால் பாதிக்கப்பட்ட இருந்தது தெரியவந்தது. இவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்படும் மையங்களில் 26 ஆயிரத்து 356 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3,859 நோயாளிகள் குணமடைந்து இன்று(அக்.28) வீட்டிற்கு சென்றுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 79 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 35 நோயாளிகள் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 18 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு;

சென்னை மாவட்டம்: 1,97,751

செங்கல்பட்டு மாவட்டம்: 43,165

கோயம்புத்தூர் மாவட்டம்: 42,516

திருவள்ளூர் மாவட்டம்: 37,487

சேலம் மாவட்டம்: 26,838

காஞ்சிபுரம் மாவட்டம்: 25,322

கடலூர் மாவட்டம்: 23,078

மதுரை மாவட்டம்: 18,611

வேலூர் மாவட்டம்: 17,714

திருவண்ணாமலை மாவட்டம்: 17,471

தேனி மாவட்டம்: 16,183

விருதுநகர் மாவட்டம்: 15,391

தஞ்சாவூர் மாவட்டம்: 15,172

தூத்துக்குடி மாவட்டம்: 14,887

ராணிப்பேட்டை மாவட்டம்: 14,761

கன்னியாகுமரி மாவட்டம்: 14,810

திருநெல்வேலி மாவட்டம்: 14,156

விழுப்புரம் மாவட்டம்: 13,620

திருச்சிராப்பள்ளி மாவட்டம்: 12,379

திருப்பூர் மாவட்டம்: 12,397

புதுக்கோட்டை மாவட்டம்: 10523

கள்ளக்குறிச்சி மாவட்டம்: 10,213

திண்டுக்கல் மாவட்டம்: 9,749

ஈரோடு மாவட்டம்: 10,015

திருவாரூர் மாவட்டம்: 9,520

நாமக்கல் மாவட்டம்: 8,887

தென்காசி மாவட்டம்: 7,802

நாகப்பட்டினம் மாவட்டம்: 6,600

திருப்பத்தூர் மாவட்டம்: 6,561

நீலகிரி மாவட்டம்: 6,520

கிருஷ்ணகிரி மாவட்டம்: 6,422

ராமநாதபுரம் மாவட்டம்: 5,977

சிவகங்கை மாவட்டம்: 5,850

தருமபுரி மாவட்டம்: 5,540

அரியலூர் மாவட்டம்: 4,347

கரூர் மாவட்டம்: 4,056

பெரம்பலூர் மாவட்டம்: 2,125

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 925

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 982

ரயில் மூலம் வந்தவர்கள்: 428

இதையும் படிங்க: மகனுடன் தற்கொலை செய்துகொண்ட பெண் : விரக்தியில் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை!

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 2, 516 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 35 பேர் இறந்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 356 ஆக உயர்ந்துள்ளது. என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று(அக்.28) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 71 ஆயிரத்து 147 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம் புதிதாக 2,516 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்ததை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தமிழ்நாட்டில் 94 லட்சத்து 68 ஆயிரத்து 838 நபர்களுக்கு ஆர்.டி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம் 7 லட்சத்து 16 ஆயிரத்து 751 நபர்கள் நோயினால் பாதிக்கப்பட்ட இருந்தது தெரியவந்தது. இவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்படும் மையங்களில் 26 ஆயிரத்து 356 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3,859 நோயாளிகள் குணமடைந்து இன்று(அக்.28) வீட்டிற்கு சென்றுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 79 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 35 நோயாளிகள் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 18 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு;

சென்னை மாவட்டம்: 1,97,751

செங்கல்பட்டு மாவட்டம்: 43,165

கோயம்புத்தூர் மாவட்டம்: 42,516

திருவள்ளூர் மாவட்டம்: 37,487

சேலம் மாவட்டம்: 26,838

காஞ்சிபுரம் மாவட்டம்: 25,322

கடலூர் மாவட்டம்: 23,078

மதுரை மாவட்டம்: 18,611

வேலூர் மாவட்டம்: 17,714

திருவண்ணாமலை மாவட்டம்: 17,471

தேனி மாவட்டம்: 16,183

விருதுநகர் மாவட்டம்: 15,391

தஞ்சாவூர் மாவட்டம்: 15,172

தூத்துக்குடி மாவட்டம்: 14,887

ராணிப்பேட்டை மாவட்டம்: 14,761

கன்னியாகுமரி மாவட்டம்: 14,810

திருநெல்வேலி மாவட்டம்: 14,156

விழுப்புரம் மாவட்டம்: 13,620

திருச்சிராப்பள்ளி மாவட்டம்: 12,379

திருப்பூர் மாவட்டம்: 12,397

புதுக்கோட்டை மாவட்டம்: 10523

கள்ளக்குறிச்சி மாவட்டம்: 10,213

திண்டுக்கல் மாவட்டம்: 9,749

ஈரோடு மாவட்டம்: 10,015

திருவாரூர் மாவட்டம்: 9,520

நாமக்கல் மாவட்டம்: 8,887

தென்காசி மாவட்டம்: 7,802

நாகப்பட்டினம் மாவட்டம்: 6,600

திருப்பத்தூர் மாவட்டம்: 6,561

நீலகிரி மாவட்டம்: 6,520

கிருஷ்ணகிரி மாவட்டம்: 6,422

ராமநாதபுரம் மாவட்டம்: 5,977

சிவகங்கை மாவட்டம்: 5,850

தருமபுரி மாவட்டம்: 5,540

அரியலூர் மாவட்டம்: 4,347

கரூர் மாவட்டம்: 4,056

பெரம்பலூர் மாவட்டம்: 2,125

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 925

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 982

ரயில் மூலம் வந்தவர்கள்: 428

இதையும் படிங்க: மகனுடன் தற்கொலை செய்துகொண்ட பெண் : விரக்தியில் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை!

Last Updated : Oct 28, 2020, 8:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.