ETV Bharat / state

சென்னையை இணைக்கும் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் - பொதுமக்கள் அவதி

author img

By

Published : Jan 20, 2020, 2:51 PM IST

சென்னை: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் அதிகாலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால்  பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

பெருங்களத்தூர்,போக்குவரத்து நெரிசல்
பெருங்களத்தூர்,போக்குவரத்து நெரிசல்

பொங்கல் திருநாள் விடுமுறைக்குச் சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதால் அதிக எண்ணிக்கையில் பேருந்துகளும் கார்களும் வந்துகொண்டிருக்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னை திரும்பிய பயணிகளுக்கு போதிய உள்ளூர் போக்குவரத்து வசதி இல்லாததால் ஆட்டோ கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.

பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசல்

மேலும், வண்டலூர் பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெறுவதால் அதிகபடியான போக்குவரத்து நெரிசல் காரணமாக அலுவலகம், கல்லூரிக்குச் செல்பவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும், தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் அதிகாலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இதையும் படிங்க: 10 ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பிரியாணி - இஸ்லாமிய சகோதரர்களின் மகத்துவம்

பொங்கல் திருநாள் விடுமுறைக்குச் சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதால் அதிக எண்ணிக்கையில் பேருந்துகளும் கார்களும் வந்துகொண்டிருக்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னை திரும்பிய பயணிகளுக்கு போதிய உள்ளூர் போக்குவரத்து வசதி இல்லாததால் ஆட்டோ கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.

பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசல்

மேலும், வண்டலூர் பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெறுவதால் அதிகபடியான போக்குவரத்து நெரிசல் காரணமாக அலுவலகம், கல்லூரிக்குச் செல்பவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும், தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் அதிகாலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இதையும் படிங்க: 10 ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பிரியாணி - இஸ்லாமிய சகோதரர்களின் மகத்துவம்

Intro:சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் அதிகாலை முதல் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் அவதிBody:சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் அதிகாலை முதல் போக்குவரத்து பாதிப்பு பொதுமக்கள் அவதி

பொங்கல் திருநாள் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திருப்புவதால் அதிக எண்ணிக்கையில் பேருந்துகளும் கார்களும் வந்துகொண்டியிருக்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.

இதனால் சென்னை திரும்பிய பயணிகளுக்கு போதிய உள்ளூர் போக்குவரத்து வசதி இல்லாததால் ஆட்டோ கட்டணம் பல மடங்கு உயர்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர், மேலும் வண்டலூர், ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்டும்பணி நடைபெருவதால் அதிகபடியான போக்குவரத்து நெரிசல் காரணமாக குறித்த நேரத்தில் சென்னை வந்தடைந்து அலுவலகம், மற்றும் கல்லூரிக்கு செல்வோர் மிகவும் பாதிப்புக்குள்ளானார்கள்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.