ETV Bharat / state

அஜினோமோட்டோவிற்கு விரைவில் தடை?... அமைச்சர் கருப்பணன் - Minister Karupanan

சென்னை: உடல்நலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் அஜினோமோட்டோவிற்குத் தடை விதிப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் கே.சி கருப்பண்ணன் தெரிவித்தார்.

அமைச்சர் கருப்பணன் பேட்டி
author img

By

Published : Oct 3, 2019, 11:58 AM IST

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காற்று மாசுபாடு குறித்த ஒருநாள் கருத்தரங்கு நடந்தது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு கண்டிப்பாக கடைபிடிக்கப்படும். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

அமைச்சர் கருப்பணன் பேட்டி
மேலும் உடலுக்குக் கடுமையான தீங்குகளை உண்டாக்கக்கூடிய அஜினோமோட்டோ எனும் வேதிப்பொருளை தமிழ்நாட்டில் தடை விதிப்பதற்கு அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதுகுறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு அறிவிக்கப்படும். தற்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: வாகன அபராதத்தை குறைத்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காற்று மாசுபாடு குறித்த ஒருநாள் கருத்தரங்கு நடந்தது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு கண்டிப்பாக கடைபிடிக்கப்படும். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

அமைச்சர் கருப்பணன் பேட்டி
மேலும் உடலுக்குக் கடுமையான தீங்குகளை உண்டாக்கக்கூடிய அஜினோமோட்டோ எனும் வேதிப்பொருளை தமிழ்நாட்டில் தடை விதிப்பதற்கு அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதுகுறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு அறிவிக்கப்படும். தற்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: வாகன அபராதத்தை குறைத்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

Intro:அஜினோமோட்டோ விற்கும் தடை விதிப்பது குறித்து ஆலோசனை


Body:சென்னை, உடல் நலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் அஜினோமோட்டோவிற்கு தடை விதித்தது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் கே சி கருப்பண்ணன் தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காற்று மாசுபாடு குறித்த ஒருநாள் கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு கண்டிப்பாக கடைபிடிக்கப்படும். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இந்த ஆண்டும் புதுமையாக பல்வேறு பட்டாசு வந்திருப்பதாகவும் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசுபாடு ஏற்படுத்தாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி தருவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

உடலுக்கு கடுமையான தீங்குகளை உண்டாக்கக்கூடிய அஜினோமோட்டோ எனும் வேதிப்பொருளை தமிழகத்தில் தடை விதிப்பதற்கு அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதுகுறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு அறிவிக்கப்படும். தற்போது தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.