ETV Bharat / state

சென்னையில் ரவுடி வெட்டிக் கொலை!

சென்னை: காசிமேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி நேற்றிரவு வெட்டி கொலை செய்யப்பட்டார்.

வெட்டிக் கொலை
author img

By

Published : Aug 6, 2019, 3:45 PM IST

காவல் துறையினர் காலை ரோந்துப் பணியில் ஈடுபடும்பொழுது சந்தேகத்தின்பேரில் தமிழரசன் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், காசிமேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக் என்ற 'குல்ல' கார்த்திக் அவனது கூட்டாளிகளுடன் நேற்றிரவு புதுவண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பு வளாகத்திலுள்ள காலி மைதானத்தில் ஒருவரை சரமாரியாகக் கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறினார்.

இதனையடுத்து, புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் அவர் சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் (எ) டகுல் சுரேஷ் என்பது தெரியவந்தது. தலைமறைவாகவுள்ள 'குல்ல' கார்த்திக்கையும் அவரது கூட்டாளிகளையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

சென்னையில் ரவுடி வெட்டிக் கொலை

காவல் துறையினர் காலை ரோந்துப் பணியில் ஈடுபடும்பொழுது சந்தேகத்தின்பேரில் தமிழரசன் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், காசிமேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக் என்ற 'குல்ல' கார்த்திக் அவனது கூட்டாளிகளுடன் நேற்றிரவு புதுவண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பு வளாகத்திலுள்ள காலி மைதானத்தில் ஒருவரை சரமாரியாகக் கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறினார்.

இதனையடுத்து, புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் அவர் சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் (எ) டகுல் சுரேஷ் என்பது தெரியவந்தது. தலைமறைவாகவுள்ள 'குல்ல' கார்த்திக்கையும் அவரது கூட்டாளிகளையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

சென்னையில் ரவுடி வெட்டிக் கொலை
Intro:சென்னையில் புதுவண்ணாரபேட்டையில் நேற்று இரவு ரவுடி வெட்டி கொலை Body:சென்னை புதுவண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பு வளாகத்தில் உள்ள காலி மைதானத்தில் காசிமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் (எ) டகுல் சுரேஷை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம்

போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும் பொழுது சந்தேகத்திற்கிடமான தமிழரசன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்த பொழுது அவன் கொடுத்த தகவலின் பேரில்
காசிமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக் என்ற குல்ல கார்த்திக் மற்றும் அவனது கூட்டாளிகள் 6 பேர் கொண்ட கும்பல் நேற்று இரவு சுரேஷை தலை கால் கை பகுதியில் சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்றதாகவும் கூறியதையடுத்து போலீசாருக்கு அப்பொழுதுதான் கொலை நடந்திருப்பது தெரியவந்தது

இதனையடுத்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
போலீசார் விசாரணை மேற்க்கொண்டு சம்மந்தப்ட்ட குற்றவாளிகளை தேடிவருகின்றனர்Conclusion:சென்னையில் புதுவண்ணாரபேட்டையில் நேற்று இரவு ரவுடி வெட்டி கொலை
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.