ETV Bharat / state

பிரதமர் மோடி - சீன அதிபர் வருகை... வரலாறு காணாத பாதுகாப்பு ஒத்திகை!

சென்னை: இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை காவல்துறையினர் பாதுகாப்புப் ஒத்திகை நடத்தவுள்ளனர்.

author img

By

Published : Oct 10, 2019, 12:28 PM IST

Updated : Oct 11, 2019, 12:02 PM IST

chennai police

உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் நாளை சென்னைக்கு (அக்.11) வருகை தருகின்றனர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு இந்தியாவிற்கு மேலும் பெருமை தேடித்தர உள்ளது. இதனையொட்டி சென்னை விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் ஐந்தாம் நம்பர் கேட் பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவல் துறையினரின் பாதுகாப்பு ஒத்திகை

இன்று காலை மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்திய தேசியக் கொடி மற்றும் சீன தேசிய கொடி ஏற்றப்பட்டது. குறிப்பாக இரு நாட்டு தலைவர்களை வரவேற்க தமிழ்நாடு பாரம்பரிய முறைப்படி வாழை இலை, வாழை மரம், கரும்பு, வெத்தலைக் கொடி ஆகியவற்றில் தோரணங்கள் அமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான நிலையத்திற்குள் செல்வதற்கு ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் 15,000 காவலர்கள் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில், சீன அதிபர் வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை காவல் துறையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

500க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்கும் இந்த பாதுகாப்பு ஒத்திகை, சிறப்பான முறையில் திட்டமிட்டு பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங் விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை செல்வதற்காக அவருடைய பாதுகாப்பு வாகனம் சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் நாளை சென்னைக்கு (அக்.11) வருகை தருகின்றனர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு இந்தியாவிற்கு மேலும் பெருமை தேடித்தர உள்ளது. இதனையொட்டி சென்னை விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் ஐந்தாம் நம்பர் கேட் பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவல் துறையினரின் பாதுகாப்பு ஒத்திகை

இன்று காலை மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்திய தேசியக் கொடி மற்றும் சீன தேசிய கொடி ஏற்றப்பட்டது. குறிப்பாக இரு நாட்டு தலைவர்களை வரவேற்க தமிழ்நாடு பாரம்பரிய முறைப்படி வாழை இலை, வாழை மரம், கரும்பு, வெத்தலைக் கொடி ஆகியவற்றில் தோரணங்கள் அமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான நிலையத்திற்குள் செல்வதற்கு ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் 15,000 காவலர்கள் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில், சீன அதிபர் வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை காவல் துறையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

500க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்கும் இந்த பாதுகாப்பு ஒத்திகை, சிறப்பான முறையில் திட்டமிட்டு பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங் விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை செல்வதற்காக அவருடைய பாதுகாப்பு வாகனம் சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:சீனா அதிபர் சென்னை வருகையையொட்டி சென்னை விமானநிலையத்தில் ஒத்திகை ஏற்பாடுகள் தீவிரம்


Body:சீனா அதிபர் சென்னை வருகையையொட்டி சென்னை விமானநிலையத்தில் ஒத்திகை ஏற்பாடுகள் தீவிரம்

இந்திய பிரதமர் மற்றும் சீனா அதிபர் வருகைக்கானா பாதுக்காப்புகள் பற்றிய ஒத்திகை நிகழ்ச்சி சென்னை விமானநிலையத்தில் தொடங்கயுள்ளது இதில் சென்னை பழைய விமான நிலையம் கேட் நம்பர் ஐந்தில் பாதுகாப்பு கான்வாய்கள் வாகனங்கள் அணிவகுத்து தொடங்கி ஜிஎஸ்டி சாலை கத்திப்பாரா வழியாக கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் சென்று அடையும் வரை என அதிகாரிகள் தெரிவித்தனர்

உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை வர உள்ளனர் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து சென்னை விமான நிலையம் முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் ஐந்தாம் நம்பர் கேட் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் இன்று காலை மோப்ப நாய்கள் வரவைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் அதுமட்டுமில்லாமல் இந்திய தேசியக் கொடி மற்றும் சீன தேசிய கொடி கட்டப்பட்டு உள்ளது குறிப்பாக இரு நாட்டு தலைவர்கள் வரவேற்கும் விதமாக தமிழக பாரம்பரிய முறைப்படி வாழை இலை வாழை மரம் கரும்பு மற்றும் வெத்தலை கொடி ஆகியவற்றை தோரணங்கள் கட்டப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன சென்னை விமான நிலையம் பகுதியில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது சீன அதிபர் வருகையை ஒட்டி ஒத்திகை காவல்துறை மூலம் நடைபெற்று வருகிறது இதையொட்டி மத்திய பாதுகாப்பு படை மற்றும் தமிழக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் இதனால் அப்பகுதி முழுவதும் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் காவல் துறையில் ஈடுபட்டு வருகின்றனர் உள்ளே செல்வதற்கு ஊழியர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது சீன அதிபர் இந்திய பிரதமரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையம் முதல் கிண்டி வரை சீன அதிபர் தங்கம் ஓட்டல் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது


Conclusion:
Last Updated : Oct 11, 2019, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.