ETV Bharat / state

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவிப்பு!

சென்னை: குமரி கடல் பகுதிகளில் பலத்த சூறைக் காற்று வீசக்கூடும், குமரி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Dec 3, 2019, 3:55 PM IST

Regional Meteorological Director Balachander
Regional Meteorological Director Balachander

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், 'தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை, தென் தமிழக கடற்கரைப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக குன்னூரில் 13 செ.மீ மழையும், ராமநாதபுரத்தில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது என்றார்.

வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்தர் செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர், ' குமரிக் கடல் பகுதிகளில் பலத்த சூறைக் காற்று மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்று மீனவர்கள் குமரி கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். சென்னை, அதன் புறநகரைப் பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

விடிய விடிய கனமழை; சாலைகளில் தேங்கிய மழை நீர்

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், 'தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை, தென் தமிழக கடற்கரைப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக குன்னூரில் 13 செ.மீ மழையும், ராமநாதபுரத்தில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது என்றார்.

வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்தர் செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர், ' குமரிக் கடல் பகுதிகளில் பலத்த சூறைக் காற்று மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்று மீனவர்கள் குமரி கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். சென்னை, அதன் புறநகரைப் பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

விடிய விடிய கனமழை; சாலைகளில் தேங்கிய மழை நீர்

Intro:Body:தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்தர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கை மற்றும் தென் தமிழக கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு தொடர்ந்து நிலவி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக குன்னூரில் 13 செ.மீ மழையும், ராமநாதபுரத்தில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

குமரி கடல் பகுதிகளில் பலத்த சூரை காற்று மணிக்கு 40 முதல் 50 கீமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்று மீனவர்கள் குமரி கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகர் பொருத்தவரை நகரின் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்..

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.