ETV Bharat / state

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க அறிவுறுத்தல் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை
அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை
author img

By

Published : Nov 19, 2022, 1:21 PM IST

Updated : Nov 19, 2022, 5:55 PM IST

20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகர் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை சுட்டிக்காட்டி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதையும் படிங்க: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; டிசம்பர் 7ல் துவங்குகிறது...

20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகர் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை சுட்டிக்காட்டி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதையும் படிங்க: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; டிசம்பர் 7ல் துவங்குகிறது...

Last Updated : Nov 19, 2022, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.