ETV Bharat / state

தலைநகரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

author img

By

Published : Sep 7, 2020, 7:11 PM IST

சென்னை: மின்வாரிய பராமரிப்புப் பணிக்காக நாளை சென்னையின் பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.

eb
eb

அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

சென்னையில் 08.09.2020 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருவாய்கண்டிகை பகுதி: திருவாய்கண்டிகை, கரடிபுத்தூர், ஜி.ஆர். கண்டிகை, கன்னக்கோட்டை, போலனூர், பெரியபுலியூர்.

திருமுல்லைவாயில் பகுதி: வள்ளிவேலன் நகர், ஜெயலட்சமி நகர், பொத்தூர் கிராமம், கன்னடபாளையம், உப்பரபாளையம்.

சைதாப்பேட்டை பகுதி: வேளச்சேரி ரோடு, வெங்கடபுரம்.

அடையார் பகுதி: சாஸ்திரி நகர் முதல் அவென்யு, சாஸ்திரி நகர் முதல் பிரதான சாலை, சாஸ்திரி நகர் 2வது லேன், 3வது தெரு, பரமேஸ்வரி நகர், ஜீவாரத்தினம் நகர் பிரதான சாலை, லால்பகதூர் சாலை, சாஸ்திரி நகர் முதல் குறுக்கு தெரு.

ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

சென்னையில் 08.09.2020 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருவாய்கண்டிகை பகுதி: திருவாய்கண்டிகை, கரடிபுத்தூர், ஜி.ஆர். கண்டிகை, கன்னக்கோட்டை, போலனூர், பெரியபுலியூர்.

திருமுல்லைவாயில் பகுதி: வள்ளிவேலன் நகர், ஜெயலட்சமி நகர், பொத்தூர் கிராமம், கன்னடபாளையம், உப்பரபாளையம்.

சைதாப்பேட்டை பகுதி: வேளச்சேரி ரோடு, வெங்கடபுரம்.

அடையார் பகுதி: சாஸ்திரி நகர் முதல் அவென்யு, சாஸ்திரி நகர் முதல் பிரதான சாலை, சாஸ்திரி நகர் 2வது லேன், 3வது தெரு, பரமேஸ்வரி நகர், ஜீவாரத்தினம் நகர் பிரதான சாலை, லால்பகதூர் சாலை, சாஸ்திரி நகர் முதல் குறுக்கு தெரு.

ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.