ETV Bharat / state

போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளம் தலைமுறை - chennai

சென்னை: 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் வைத்திருந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது
author img

By

Published : Aug 25, 2019, 7:18 AM IST

சென்னை எத்திராஜ் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டல் பார்ட்டிகளில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, திடீரென்று ஓட்டலுக்குச் சென்று சோதனை மேற்கொண்ட போது அங்கே போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

போதைப் பொருள்
போதைப் பொருள்

இதனையடுத்து, ராஜா ஆனந்த் (27), ஹரிகரன் (28) ஆகிய இருவரையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 1.50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்களிடம் போதைப் பொருள் விற்றது யார் என விசாரித்து வருகின்றனர்.

சென்னை எத்திராஜ் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டல் பார்ட்டிகளில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, திடீரென்று ஓட்டலுக்குச் சென்று சோதனை மேற்கொண்ட போது அங்கே போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

போதைப் பொருள்
போதைப் பொருள்

இதனையடுத்து, ராஜா ஆனந்த் (27), ஹரிகரன் (28) ஆகிய இருவரையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 1.50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்களிடம் போதைப் பொருள் விற்றது யார் என விசாரித்து வருகின்றனர்.

Intro:Body:1.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் வைத்திருந்த இருவர் கைது..


சென்னை இன்று வாரத்தின் விடுமுறை நாட்கள் என்பதால் சென்னையில் உள்ள பணக்கார வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பார்ட்டிகளில் கலந்து கொள்வது வழக்கம்.இந்நிலையில் அதேபோன்று சென்னை எத்திராஜ் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டல் பார்ட்டிகளில் போதை பொருள் பயன்படுத்துவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.அதன்படி திடீரென்று ஓட்டலில் சென்று சோதனை மேற்கொண்ட போது அங்கே போதை பொருள்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து ராஜா ஆனந்த் 27 ஹரிகரன் 28 ஆகிய இருவரையும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 1.50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்தனர்..இதனை தொடர்ந்து இவர்களிடம் போதை பொருள் விற்பது யார் என போலிசார் விசாரித்து வருகின்றனர்..Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.