ETV Bharat / state

மீனவர்கள் குடியிருப்புப் பகுதியில் நிலத்தடி நீரில் சமையல் எண்ணெய்! - Oil mixing water

சென்னை: திருவொற்றியூரில் மீனவர்கள் குடியிருப்பு பகுதியில் நிலத்தடி நீரில் சமையல் எண்ணெய் கலந்து வருவதால் மீனவர்களுக்கு சரும நோய்கள் ஏற்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் குடியிருப்பு பகுதியில் நிலத்தடி நீரில் சமையல் எண்ணெய்!!!
author img

By

Published : Aug 23, 2019, 5:35 PM IST

சென்னை திருவெற்றியூர் திருச்சிணாங்குப்பம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வாழ்ந்துவருகின்றனர். இந்த குடியிருப்பு அருகே உள்ள தனியார் எண்ணை நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் சமையல் எண்ணெய் கொண்டுவந்து சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்து, அங்கிருந்து பைப் வழியாக சமையல் எண்ணை ராட்சத டேங்கர் மூலம் சேமித்து வைக்கப்படுகிறது.

ராட்சத டேங்கரில் இருந்து கசியும் எண்ணையானது பூமிக்கு அடியில் சென்று நிலத்தடி நீரில் கலந்துவிடுகிறது.

இந்நிலையில் மீனவர்கள் தங்களது வீடுகளில் இருந்து மின்மோட்டார் மூலம் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தியபோது தண்ணீரில் சமையல் எண்ணெய் படிந்து, தண்ணீரின் நிறம் மாறி இருப்பது தெரியவந்தது. இதனால் நிலத்தடி நீர் பயன்படுத்துபவர்களுக்கு சரும நோய்கள் வருவதாகவும், பெண்களுக்கு தலைமுடி கொட்டுவதாகவும் அங்கு வசிக்கும் பெண்கள் தெரிவித்தனர்.

திருவொற்றியூரில் மீனவர்கள் குடியிருப்பு பகுதியில் நிலத்தடி நீரில் சமையல் எண்ணெய் கலந்து வருவதால் மீனவர்களுக்கு சரும நோய்கள் ஏற்படுவதாக மீனவர்கள் வேதனை

இதுகுறித்து பல முறை மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதணை தெரிவித்தனர். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

சென்னை திருவெற்றியூர் திருச்சிணாங்குப்பம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வாழ்ந்துவருகின்றனர். இந்த குடியிருப்பு அருகே உள்ள தனியார் எண்ணை நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் சமையல் எண்ணெய் கொண்டுவந்து சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்து, அங்கிருந்து பைப் வழியாக சமையல் எண்ணை ராட்சத டேங்கர் மூலம் சேமித்து வைக்கப்படுகிறது.

ராட்சத டேங்கரில் இருந்து கசியும் எண்ணையானது பூமிக்கு அடியில் சென்று நிலத்தடி நீரில் கலந்துவிடுகிறது.

இந்நிலையில் மீனவர்கள் தங்களது வீடுகளில் இருந்து மின்மோட்டார் மூலம் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தியபோது தண்ணீரில் சமையல் எண்ணெய் படிந்து, தண்ணீரின் நிறம் மாறி இருப்பது தெரியவந்தது. இதனால் நிலத்தடி நீர் பயன்படுத்துபவர்களுக்கு சரும நோய்கள் வருவதாகவும், பெண்களுக்கு தலைமுடி கொட்டுவதாகவும் அங்கு வசிக்கும் பெண்கள் தெரிவித்தனர்.

திருவொற்றியூரில் மீனவர்கள் குடியிருப்பு பகுதியில் நிலத்தடி நீரில் சமையல் எண்ணெய் கலந்து வருவதால் மீனவர்களுக்கு சரும நோய்கள் ஏற்படுவதாக மீனவர்கள் வேதனை

இதுகுறித்து பல முறை மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதணை தெரிவித்தனர். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

Intro:சென்னை திருவொற்றியூரில் மீனவர்கள் குடியிருப்பு பகுதியில் நிலத்தடி நீரில் சமையல் எண்ணெய் கலந்து வருவதால் மீனவர்களுக்கு சரும நோய்கள் ஏற்படுவதாக மீனவர்கள் வேதனைப்படுகின்றனர் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனா பெண்கள் தெரிவித்தனர் தெரிவித்தனர்Body:


சென்னை திருவெற்றியூர் திருச்சிணாங்குப்பம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் மீனவர்களுக்கு குடிக்க வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது ள்ளது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மீனவர்கள் குடியேறினர் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்


இந்த குடியிருப்பு அருகே உள்ள தனியார் எண்ணை நிறுவனத்திர்க்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் சமையல் எண்னெய் கொண்டு வந்து சென்னை துறைமுகத்தில் இறக்கு மதி செய்து அங்கு இருந்து பைப் வழியாக சமையல் எண்ணையை ராட்சத டேங்கர் மூலம் சேமித்து வைத்து பின்னர் என்னையை சுத்திகரிப்பு செய்து லாரிகளில் மூலம் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர்


ராட்சத டேங்கரில் இருந்து கசியும் எண்ணையானது பூமிக்கு அடியில் சென்று நிலத்தடி நீரில் கலந்து விடுகிறது. இதனால் மீனவர்கள் தங்களது வீடுகளில் இருந்து மின்மோட்டார் மூலம் நிலத்தடி நீரை எடுத்து பயண் படுத்திய போது தண்ணீரில் சமையல் எண்ணெய் பாடலும் படிந்து காணப்படுகிறது இதனால் தண்ணீரின் நிறம் மாறி இருப்பதாகவும் இதனால் நிலத்தடி நீர் பயன்படுத்துபவர்களுக்கு சர்ம நோய்கள் வருவதாகவும் பெண்களுக்கு தலைமுடி கொட்டுவதாகவும் பெண்கள் தெறிவித்தனர்

இதுகுறித்து பல முறை மாசுக்கட்டுப்படு வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகரிகளுக்கு புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வேதணை தெறிவித்தனர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலைமறியல் போராட்டம் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த போவதாக மீனவ பெண்கள் தெரிவித்தனர்Conclusion:சென்னை திருவொற்றியூரில் மீனவர்கள் குடியிருப்பு பகுதியில் நிலத்தடி நீரில் சமையல் எண்ணெய் கலந்து வருவதால் மீனவர்களுக்கு சரும நோய்கள் ஏற்படுவதாக மீனவர்கள் வேதனைப்படுகின்றனர் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனா பெண்கள் தெரிவித்தனர் தெரிவித்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.