ETV Bharat / state

மாணவன் உயிரிழப்பு - மின்பகிர்மானக் கழகம் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

author img

By

Published : Sep 17, 2019, 11:45 PM IST

சென்னை: சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து, சிறுவன் உயிரிழக்கக் காரணமாக இருந்த அலுவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

human rights commission

சென்னை முகலிவாக்கத்தில் சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் 9ஆம் வகுப்பு மாணவன் தீனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

அப்போது, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு உதவி வழங்க எடுத்த நடவடிக்கை என்ன? சிறுவன் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த அலுவலர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என மாநகராட்சி ஆணையர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக இயக்குநர் நான்கு வாரங்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை முகலிவாக்கத்தில் சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் 9ஆம் வகுப்பு மாணவன் தீனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

அப்போது, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு உதவி வழங்க எடுத்த நடவடிக்கை என்ன? சிறுவன் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த அலுவலர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என மாநகராட்சி ஆணையர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக இயக்குநர் நான்கு வாரங்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:

மின் வாரிய அலுவலர்களின் அலட்சியம்... பள்ளி மாணவனின் உயிரைப் பறித்த கொடூரம்!

Intro:Body:சாலையில் கிடந்த மின்கம்பியை மிதித்ததால் சிறுவன் பலியாக காரணமாக இருந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என மின்பகிர்மான கழக இயக்குநர் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை முகலிவாக்கத்தில் சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தால் 9ம் வகுப்பு மாணவன் தீனா உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம்
தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

அப்போது, பலியான சிறுவனின் குடும்பத்தினருக்கு உதவி வழங்க எடுத்த நடவடிக்கை என்ன? சிறுவன் பலியாக காரணமாக இருந்த அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என மாநகராட்சி ஆணையர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக இயக்குனர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.