ETV Bharat / state

தமிழ்நாடு இளைஞர்களுக்கே தமிழ்நாட்டில் வேலையில்லையா? - ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு வேலைவாய்ப்புகளில், தமிழ்நாடு இளைஞர்களுக்கு  முன்னுரிமை  வழங்கும்  வகையில் உரியச சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

author img

By

Published : Sep 19, 2019, 7:55 PM IST

stalin


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்ற ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் வட மாநிலத்தவர்கள் 90 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்’ என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அந்தத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் கூட தேர்வாகவில்லை என்பது கடும் கண்டத்திற்குரியது.


மத்தியில் பாஜக அரசும், இங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் அமைந்தப் பிறகு, தமிழக இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது கேள்விக்குறியாகிவிட்டதோடு மட்டுமின்றி ஏற்படுகின்ற பணியிடங்களிலும் வட மாநிலத்தவர் திணிக்கப்படுகிறார்கள் என்பது இரட்டை வேதனையளிக்கிறது.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்ட 300 பேரில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் இல்லை. பிறகு ஐசிஎப் ரயில்வே தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 1765 பேரில் 1600 பேர் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் வடமாநிலத்தவர்களை அதிக அளவில் நியமனம் செய்து, தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அடியோடு புறக்கணிக்கும் விபரீத விளையாட்டை மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது.

பிற மாநிலங்களிலிருந்து துணை வேந்தர்களை ‘இறக்குமதி’ செய்ததில் தொடங்கி - இப்போது வட மாநில இளைஞர்கள் மூலமே தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலக பணியிடங்களையும் நிரப்பிவிட வேண்டும் என்று கொடிய வஞ்சக எண்ணத்துடன் மத்திய பாஜக அரசு செயல்படுவது கவலையளிக்கிறது.

தமிழ்நாடு வேலைவாய்ப்புகளில், தமிழ்நாடு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'சீர்திருத்தம்' என்ற பெயரில் கல்வி கனவை சீரழித்திட வேண்டாம்- ஸ்டாலின்


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்ற ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் வட மாநிலத்தவர்கள் 90 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்’ என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அந்தத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் கூட தேர்வாகவில்லை என்பது கடும் கண்டத்திற்குரியது.


மத்தியில் பாஜக அரசும், இங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் அமைந்தப் பிறகு, தமிழக இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது கேள்விக்குறியாகிவிட்டதோடு மட்டுமின்றி ஏற்படுகின்ற பணியிடங்களிலும் வட மாநிலத்தவர் திணிக்கப்படுகிறார்கள் என்பது இரட்டை வேதனையளிக்கிறது.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்ட 300 பேரில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் இல்லை. பிறகு ஐசிஎப் ரயில்வே தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 1765 பேரில் 1600 பேர் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் வடமாநிலத்தவர்களை அதிக அளவில் நியமனம் செய்து, தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அடியோடு புறக்கணிக்கும் விபரீத விளையாட்டை மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது.

பிற மாநிலங்களிலிருந்து துணை வேந்தர்களை ‘இறக்குமதி’ செய்ததில் தொடங்கி - இப்போது வட மாநில இளைஞர்கள் மூலமே தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலக பணியிடங்களையும் நிரப்பிவிட வேண்டும் என்று கொடிய வஞ்சக எண்ணத்துடன் மத்திய பாஜக அரசு செயல்படுவது கவலையளிக்கிறது.

தமிழ்நாடு வேலைவாய்ப்புகளில், தமிழ்நாடு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'சீர்திருத்தம்' என்ற பெயரில் கல்வி கனவை சீரழித்திட வேண்டாம்- ஸ்டாலின்

Intro:Body:

தமிழக வேலைவாய்ப்புகளில்தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் உரியச் சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்



-          கழகத் தலைவர் மு..ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தல்!



‘மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்ற ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் வட மாநிலத்தவர்கள் 90 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்’ என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அந்தத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் கூட தேர்வாகவில்லை என்பது கடும் கண்டத்திற்குரியது.



மத்தியில் பா.ஜ.க அரசும், இங்கு முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி தலைமையிலான அரசும் அமைந்தப் பிறகு, தமிழக இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது கேள்விக்குறியாகிவிட்டதோடு மட்டுமின்றி - ஏற்படுகின்ற பணியிடங்களிலும் வட மாநிலத்தவர் திணிக்கப்படுகிறார்கள் என்பது இரட்டை வேதனையளிக்கிறது.



திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்ட 300 பேரில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் இல்லை. பிறகு ஐ.சி.எப் ரயில்வே தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 1765 பேரில் 1600 பேர் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் வடமாநிலத்தவர்களை அதிக அளவில் நியமனம் செய்து - தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அடியோடு புறக்கணிக்கும் விபரீத விளையாட்டை மத்திய பா.ஜ.க. அரசு நடத்தி வருகிறது. பிற மாநிலங்களிலிருந்து துணை வேந்தர்களை ‘இறக்குமதி’ செய்ததில் தொடங்கி - இப்போது வட மாநில இளைஞர்கள் மூலமே தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலக பணியிடங்களையும் நிரப்பி விட வேண்டும் என்று கொடிய வஞ்சக எண்ணத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவது கவலையளிக்கிறது.



இங்குள்ள அ.தி.மு.க அரசோ, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வட மாநில இளைஞர்களை ‘இஞ்சினியர்களாக’ தேர்வு


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.