ETV Bharat / state

"நாட்டிலேயே முதல்முறையாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் தரும் புதிய திட்டம்"-அமைச்சர் வேலுமணி அறிவிப்பு - தமிழ்நாடு அரசு திட்டங்கள்

சென்னை: நாட்டிலேயே முதல்முறையாக குடியிருப்பு திட்டத்தோடு சேர்த்து குடிநீர் இணைப்பை தமிழ்நாடு அரசு வழங்க போவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வேலுமணி
author img

By

Published : Aug 28, 2019, 8:00 PM IST

Updated : Aug 28, 2019, 11:20 PM IST

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2500 சதுர அடி பரப்பளவிற்கு மேற்பட்ட நிலங்களில் 1200 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு, கள ஆய்வின்றி எளிய முறையில் ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாகவே கட்டட அனுமதி வழங்கப்படும்.

புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு பெறுதல்/ புதுப்பித்தல், சொத்துவரி, குடிநீர் வரி பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகளுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகவே மக்கள் விண்ணப்பித்து உரிய தீர்வை உரிய காலத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம்.

அமைச்சர் வேலுமணி

அனைத்து பொதுமக்களும் குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் ஆகியவை எளிதாக கிடைக்கும் வகையில், நாட்டிலேயே முதல்முதலாக ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் பொதுமக்களை அலைகழித்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2500 சதுர அடி பரப்பளவிற்கு மேற்பட்ட நிலங்களில் 1200 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு, கள ஆய்வின்றி எளிய முறையில் ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாகவே கட்டட அனுமதி வழங்கப்படும்.

புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு பெறுதல்/ புதுப்பித்தல், சொத்துவரி, குடிநீர் வரி பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகளுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகவே மக்கள் விண்ணப்பித்து உரிய தீர்வை உரிய காலத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம்.

அமைச்சர் வேலுமணி

அனைத்து பொதுமக்களும் குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் ஆகியவை எளிதாக கிடைக்கும் வகையில், நாட்டிலேயே முதல்முதலாக ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் பொதுமக்களை அலைகழித்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.

Intro:Body:
ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 28.08.19

வழிகாட்டு நெறிமுறைகளுக்குப் புறம்பாக மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலர்கள் பொதுமக்களை அலைகழிப்பது குறித்து புகார்கள் ஏதேனும் வந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை... அமைச்சர் வேலுமணி..

சென்னை சித்தாந்திரிப்பேட்டை குடிநீர் வாரிய அலுவலகத்தில் அமைச்சர் வேலுமணி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,
உள்ளாட்சி அமைப்புகளில் 2500 சதுர அடி பரப்பளவிற்கு மேற்படாத நிலத்தில் 1200 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்கள் கள ஆய்வின்றி எளிய முறையில் ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெற்று இணையதளம் வாயிலாக கட்டட அனும்தி வழங்கப்படும். புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீர் / பாதாள சாக்கடை இணைப்பு பெறுதல் மற்றும் புதுப்பித்தல், சொத்துவரி, குடிநீர் வரி பெயர் மாற்றம் செய்தல், போன்ற சேவைகளுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகவே மக்கள் விண்ணப்பித்து உரிய திர்வை உரிய காலத்திற்குள் பெற்றுக்கொள்ளலாம்..

அனைத்து பொதுமக்களும் குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் எளிதாக கிடைக்கும் வகையில், நாட்டிலே முதல் முதலாக ஒவ்வொரு வீட்டிற்கும் திட்டத்திலேயே சேர்த்து குடிநீர் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே வழிகாட்டு நெறிமுறைகளுக்குப் புறம்பாக மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலர்கள் பொதுமக்களை அலைகழிப்பது குறித்து புகார்கள் ஏதேனும் வந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்..

tn_che_02_minister_velumani_press_meet_script_7204894Conclusion:
Last Updated : Aug 28, 2019, 11:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.