ETV Bharat / state

தமிழ்நாட்டில் கூடுதல் மருத்துவ மாணவர் சேர்க்கை..! அமைச்சர் மா. சுப்பிரமணியன்..

author img

By

Published : Apr 29, 2022, 11:05 PM IST

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முதல் கூடுதலாக ஆயிரத்து 450 மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

admission of additional medical students  subramanian says admission of additional medical students from this year  additional admission for medical student  tamil nadu assembly  minister subramanian  minister subramanian about medical student admission  அமைச்சர் மா சுப்பிரமணியன்  மருத்துவ மாணவர் சேர்க்கை  தமிழ்நாட்டில் கூடுதல் மருத்துவ மாணவர் சேர்க்கை  தமிழ்நாடு சட்டப்பேரவை
தமிழ்நாட்டில் கூடுதல் மருத்துவ மாணவர் சேர்க்கை

சென்னை: சட்டப்பேரவையில், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “2011ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதே, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில் தொடங்கியதே 11 மருத்துவக்கல்லூரிகள்.

பணிகளில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக காலதாமதம் ஏற்பட்டது. 11 மருத்துவக்கல்லூரிகள் கட்டுமானத்திற்கு, உடனடியாக ஆட்சி அமைந்தவுடன் முதலமைச்சர் ரூ.204.40 கோடி செலவில் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டதோடு, 4 முறை டெல்லிக்கு செல்லும் போது தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தியதன் அடிப்படையிலேயே, இந்தாண்டு 1450 மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு 6,025 ஆக இருந்த மாணவர் சேர்க்கை, இந்தாண்டு 8,075 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையே காரணம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: துயரத்தில் இருக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக 50 லட்சம் அளித்த ஓபிஎஸ் - நன்றி சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்...

சென்னை: சட்டப்பேரவையில், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “2011ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதே, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில் தொடங்கியதே 11 மருத்துவக்கல்லூரிகள்.

பணிகளில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக காலதாமதம் ஏற்பட்டது. 11 மருத்துவக்கல்லூரிகள் கட்டுமானத்திற்கு, உடனடியாக ஆட்சி அமைந்தவுடன் முதலமைச்சர் ரூ.204.40 கோடி செலவில் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டதோடு, 4 முறை டெல்லிக்கு செல்லும் போது தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தியதன் அடிப்படையிலேயே, இந்தாண்டு 1450 மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு 6,025 ஆக இருந்த மாணவர் சேர்க்கை, இந்தாண்டு 8,075 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையே காரணம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: துயரத்தில் இருக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக 50 லட்சம் அளித்த ஓபிஎஸ் - நன்றி சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.