ETV Bharat / state

பெண்களுக்கு சீர்வரிசை தரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் பெருமிதம்

author img

By

Published : Jan 29, 2020, 7:56 AM IST

சென்னை: இந்தியாவிலேயே பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்று அமைச்சர் பாண்டியராஜன் பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை செய்திகள்  தமிழ் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்  minister pandiyarajan goat providing to people  விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம்  thirunindravur
அமைச்சர் மாபா. பாண்டியராஜன்

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர் அருகே நடு குத்தகைப் பகுதியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு முதல் கட்டமாக 25 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர், இந்தியாவிலேயே பெண்களுக்கு சீர்வரிசைகள் கொடுக்கும் ஒரே அரசு அதிமுக அரசுதான் என்று பெருமிதம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அதிமுக பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, கால்நடை உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மாபா. பாண்டியராஜன்

இதையும் படிங்க: பாஜக பைக் பேரணி திருப்பத்தூர் வந்தடைந்தது!

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர் அருகே நடு குத்தகைப் பகுதியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு முதல் கட்டமாக 25 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர், இந்தியாவிலேயே பெண்களுக்கு சீர்வரிசைகள் கொடுக்கும் ஒரே அரசு அதிமுக அரசுதான் என்று பெருமிதம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அதிமுக பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, கால்நடை உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மாபா. பாண்டியராஜன்

இதையும் படிங்க: பாஜக பைக் பேரணி திருப்பத்தூர் வந்தடைந்தது!

Intro:இந்தியாவிலேயே பெண்களுக்கு சீர்வரிசைகளை கொடுக்கும் ஒரே அரசு அதிமுக அரசு என்று தமிழ் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கால்நடைகளை வழங்கி பெருமையுடன் தெரிவித்தார்Body:இந்தியாவிலேயே பெண்களுக்கு சீர்வரிசைகளை கொடுக்கும் ஒரே அரசு அதிமுக அரசு என்று தமிழ் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கால்நடைகளை வழங்கி பெருமையுடன் தெரிவித்தார்.


சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூர் அருகே நடு குத்தகை பகுதியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்து கொண்டு முதல் கட்டமாக 25 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,இந்தியாவிலேயே பெண்களுக்கு சீர்வரிசைகள் கொடுக்கும் ஒரே அரசு அதிமுக அரசு என்று பெருமையுடன் தெரிவித்தார்.இதில் அதிமுக பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி கால்நடை உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.