ETV Bharat / state

'மதிப்பெண் முறையில் தேர்வு செய்ய வேண்டாம்' - மருத்துவ ஆய்வகப் பணிக்கு விண்ணப்பித்தோர் போராட்டம்! - medical laboratory technician job vacancy

சென்னை: மருத்துவ ஆய்வக நுட்பப் பணிக்கு மதிப்பெண் முறையில், தேர்வு செய்வதை ரத்து செய்ய வேண்டும் என மருத்துவ ஆய்வக நுட்புனர்கள் கூட்டமைப்பு போராட்டம் நடத்தினர்.

protest
author img

By

Published : Nov 25, 2019, 12:47 PM IST

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற மருத்துவ ஆய்வக நுட்புனர் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சிலர் தங்களின் கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். இதில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆய்வக நுட்புனர் நிலை-2 பணியிடங்களை நிரப்பும்போது, மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடக்கூடாது என வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயலட்சுமி என்பவர் கூறுகையில், '' மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் டிப்ளமோ லேப் டெக்னீசியன் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர். அதனை ரத்து செய்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

நாங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு படிக்கும் பொழுது, பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் பெறுவது குறைவாக இருந்தது. ஆனால் தற்பொழுது படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண்கள் பெறுகின்றனர். எனவே, இந்த முறையில் தேர்வு செய்தால் எங்களுக்கு அரசு வேலை கிடைக்காது'' என்றார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் முத்தரையர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லையெனில் போராட்டம் நடத்துவோம்!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற மருத்துவ ஆய்வக நுட்புனர் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சிலர் தங்களின் கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். இதில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆய்வக நுட்புனர் நிலை-2 பணியிடங்களை நிரப்பும்போது, மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடக்கூடாது என வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயலட்சுமி என்பவர் கூறுகையில், '' மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் டிப்ளமோ லேப் டெக்னீசியன் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர். அதனை ரத்து செய்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

நாங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு படிக்கும் பொழுது, பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் பெறுவது குறைவாக இருந்தது. ஆனால் தற்பொழுது படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண்கள் பெறுகின்றனர். எனவே, இந்த முறையில் தேர்வு செய்தால் எங்களுக்கு அரசு வேலை கிடைக்காது'' என்றார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் முத்தரையர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லையெனில் போராட்டம் நடத்துவோம்!

Intro:ஆய்வக நுட்புனர் பணிக்கு

மதிப்பெண் முறையை ரத்து செய்


Body:சென்னை,
மருத்துவ ஆய்வக நுட்பப் பணிக்கு மதிப்பெண் முறையில் தேர்வு செய்வதை ரத்து செய்ய வேண்டும் என மருத்துவ ஆய்வக நுட்புனர்கள் கூட்டமைப்பு போராட்டம் நடத்தினர்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் பயிற்சி பெற்ற மருத்துவ ஆய்வக நுட்புனர் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆய்வக நுட்புனர் நிலை-2 பணியிடங்களை நிரப்பும்போது மதிப்பின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிட கூடாது என வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டத்தில் தங்களின் கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வுகள் நுட்புனர் ஜெயலட்சுமி, மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் டிப்ளமோ லேப் டெக்னீசியன் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர். அதனை ரத்து செய்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.

நாங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு படிக்கும் பொழுது பன்னிரண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் பெறுவது குறைவாக இருந்தது. ஆனால் தற்பொழுது படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண்கள் பெறுகின்றனர். எனவே இந்த முறையில் தேர்வு செய்தால் எங்களுக்கு அரசுகளை என்பதே கிடைக்காது.


மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அமைப்பதற்கு முன்பு இருந்ததுபோல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.





Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.