தமிழ்நாட்டில் கலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுமென தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், வருகிற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போயிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். மேலும், அமமுக கட்சியும் இந்த இடைத்தேர்தலில் போட்டியில்லை என டிடிவி தினகரன் நேற்று அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
JusticeForSubaShree சுபஸ்ரீ மரணம் - கமல் ட்வீட்
அது கிடைக்கும்வரை தேர்தலில் போட்டியில்லையாம்...! - சொல்கிறார் டிடிவி தினகரன்