சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் நுழைவாயில் முன்பு நேற்று (அக்.25) பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்ற நபர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரை நவம்பர் 9 வரை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; கருக்கா வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்! - கருக்கா வினோத்
Karukka Vinoth: ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசி கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் என்ற நபருக்கு நவம்பர் 9 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat

Published : Oct 26, 2023, 8:24 AM IST
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் நுழைவாயில் முன்பு நேற்று (அக்.25) பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்ற நபர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரை நவம்பர் 9 வரை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.