ETV Bharat / state

காசிமேடு மீன்பிடி துறைமுகம் அடிக்கல் நாட்டு விழா -அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைப்பு

author img

By

Published : Sep 12, 2019, 3:15 PM IST

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி படகு அமைக்கும் தளத்தை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்தார்.

minister jeyakkumar

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் தென் பகுதியில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன்பிடிப் படகு அணையின் தளம் திறப்பு விழா மற்றும் 10.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறிய மீன்பிடி படகு அணை, மீன் விற்பனை கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

காசிமேடு துறைமுகத்தில் அடிக்கல் நாட்டிய அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை காசிமேடு துறைமுகத்தில் தினமும் இரண்டாயிரம் விசைப்படகுகள், சிறிய படகுகள் கையாளப்படுகிறது. இதனால் கடுமையான இடநெருக்கடி ஏற்படுகிறது. இதுதவிர இந்தத் துறைமுகத்திலிருந்து கடல் மட்டுமின்றி, ஆழ்கடல் மீன்பிடி பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்பால் சூரை வகை மீன்களும் அதிகம் கிடைக்கின்றன. இந்த மீனுக்கு ஏற்றுமதி தேவையும் அதிகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் தென் பகுதியில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன்பிடிப் படகு அணையின் தளம் திறப்பு விழா மற்றும் 10.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறிய மீன்பிடி படகு அணை, மீன் விற்பனை கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

காசிமேடு துறைமுகத்தில் அடிக்கல் நாட்டிய அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை காசிமேடு துறைமுகத்தில் தினமும் இரண்டாயிரம் விசைப்படகுகள், சிறிய படகுகள் கையாளப்படுகிறது. இதனால் கடுமையான இடநெருக்கடி ஏற்படுகிறது. இதுதவிர இந்தத் துறைமுகத்திலிருந்து கடல் மட்டுமின்றி, ஆழ்கடல் மீன்பிடி பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்பால் சூரை வகை மீன்களும் அதிகம் கிடைக்கின்றன. இந்த மீனுக்கு ஏற்றுமதி தேவையும் அதிகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Intro:சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி படகு அமைக்கும் தளம் திறப்பு விழா நடைபெற்றது அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு திறந்து வைத்தார்


Body:சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தென் பகுதியில் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன்பிடிப் படகு அணையும் தளம் திறப்பு விழா மற்றும் 10.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறிய மீன்பிடி படகு அணையும் தளம் மற்றும் மீன் விற்பனை கூடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழா தொடங்கி வைத்தார்.

சென்னை காசிமேடு துறைமுகத்தில் பெரிய பாடல்கள் சிரமமின்றி நிறுத்தவும் தென் பகுதியில் உள்ள சில்லறை மீன் விற்பனையை அதிகரித்து 5 கோடி மதிப்பீட்டில் பெரிய படகுகள் அணையும் தளம் பணிகள் முடிக்கப்பட்டு இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்


Conclusion:சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி படகு அமைக்கும் தளம் திறப்பு விழா நடைபெற்றது அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு திறந்து வைத்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.