ETV Bharat / state

தமிழ் ராக்கர்ஸை முடக்க ஜாக்குவார் தங்கம் முதல்வரிடம் மனு.!

சென்னை: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jan 27, 2020, 11:21 PM IST

ஜாக்குவார் தங்கம் செய்தியாளர் சந்திப்பு ஜாக்குவார் தங்கம் தமிழ் ராக்கர்ஸ் குறித்து பேச்சு ஜாக்குவார் தங்கம் Jaguar Thangam Press Meet Jaguar Thangam Jaguar Thangam Speech About Tamil Rockers
Jaguar Thangam Press Meet

சென்னை தலைமைச்செயலகத்தில் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து மனு அளித்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மானியம் அளிக்கப்பட்டது, மேலும் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை தற்போது மானியம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வந்ததேன் என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ”திரைத்துறையின் முக்கிய பிரச்சனையான, தமிழ் ராக்கர்ஸ் பெரிய அளவிலான படங்களை உடனடியாக இணையதளத்தில் வெளியிடுவதால் திரையரங்குகளில் படங்கள் ஓடுவதில்லை. இதற்கு காரணமான தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிம் கோரிக்கை வைத்துள்ளேன். நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்” என கூறினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து மனு அளித்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மானியம் அளிக்கப்பட்டது, மேலும் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை தற்போது மானியம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வந்ததேன் என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ”திரைத்துறையின் முக்கிய பிரச்சனையான, தமிழ் ராக்கர்ஸ் பெரிய அளவிலான படங்களை உடனடியாக இணையதளத்தில் வெளியிடுவதால் திரையரங்குகளில் படங்கள் ஓடுவதில்லை. இதற்கு காரணமான தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிம் கோரிக்கை வைத்துள்ளேன். நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்” என கூறினார்.

இதையும் படிங்க:

டர்பனில் தங்க நகைகள் கடத்தல்... சினிமா பாணியில் நடைபெற்ற சம்பவம்!

Intro:Body:https://wetransfer.com/downloads/69ab148925a205245826e0cd2b052d9920200127075711/edd9d9395c2f26c65a9f18f5fff6bb6120200127075711/28bfa2

*தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார்*

சென்னை
தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து மனு அளித்த பின் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் 2009 முதல் -2014 வரை மானியம் அளிக்கப்பட்டதாகவும் மேலும் 2014 முதல்-2017 வரை தற்போது மானியம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் திரைத்துறையின் முக்கிய பிரச்சனையாக பெரிய அளவிளான படங்களை தமிழ் ராக்கர்ஸ் உடனடியாக இணையத்தளத்தில் வெளியிடுவதால் திரையரங்குகளில் படங்கள் ஓடுவதில்லை என்றும் இதற்கு காரணமான தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுப்பதுத் தொடர்பாகவும் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும். நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவது தொடர்பாக வும் கேட்கப்பட்டதாகவும் இதுக்குறித்து விரைவில் நடத்தலாம் என்றும் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.