ETV Bharat / state

கரோனா பாதிப்பு: சென்னையில் நேற்று ஒரே நாளில் 14,030 பேருக்கு கரோனா பரிசோதனை!

author img

By

Published : Jul 20, 2020, 3:17 PM IST

சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 30 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரோனா பாதிப்பு: சென்னையில் நேற்று ஒரே நாளில் 14,030 பேருக்கு கரோனா பரிசோதனை!
Corona cases testing in chennai

சென்னையின் 15 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 85 ஆயிரத்து 859 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 69 ஆயிரத்து 382 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 1,434 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், சென்னையில் கரோனா தொற்றால் 9 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் நோய்த்தொற்று குறைந்து வரும் நிலையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 030 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் செய்யப்பட்ட அதிக பரிசோதனை எண்ணிக்கை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கரோனாலிருந்து குணமடைந்தவர்களின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

வஎண்மாவட்டம்குணமடைந்தவர்கள்
01ராயபுரம் 9031
02தண்டையார்பேட்டை7751
03தேனாம்பேட்டை 7896
04கோடம்பாக்கம்7456
05அண்ணா நகர் 8011
06திருவிக நகர்5691
07அடையாறு4442
08வளசரவாக்கம்3515
09அம்பத்தூர்3346
10திருவெற்றியூர் 2627
11மாதவரம்2234
12ஆலந்தூர்1934
13பெருங்குடி1872
14சோளிங்கநல்லூர்1507
15மணலி 1306

மேலும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் என மூன்று லட்சத்து 61 ஆயிரத்து 80 நபர்களை மாநகராட்சி அலுவலர்கள் வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: 'அறப்போர்க் களத்தைக் கட்டியமைப்போம்; அக்கப்போர்க் களத்தைப் புறக்கணிப்போம்' - ஸ்டாலின் கடிதம்

சென்னையின் 15 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 85 ஆயிரத்து 859 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 69 ஆயிரத்து 382 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 1,434 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், சென்னையில் கரோனா தொற்றால் 9 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் நோய்த்தொற்று குறைந்து வரும் நிலையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 030 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் செய்யப்பட்ட அதிக பரிசோதனை எண்ணிக்கை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கரோனாலிருந்து குணமடைந்தவர்களின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

வஎண்மாவட்டம்குணமடைந்தவர்கள்
01ராயபுரம் 9031
02தண்டையார்பேட்டை7751
03தேனாம்பேட்டை 7896
04கோடம்பாக்கம்7456
05அண்ணா நகர் 8011
06திருவிக நகர்5691
07அடையாறு4442
08வளசரவாக்கம்3515
09அம்பத்தூர்3346
10திருவெற்றியூர் 2627
11மாதவரம்2234
12ஆலந்தூர்1934
13பெருங்குடி1872
14சோளிங்கநல்லூர்1507
15மணலி 1306

மேலும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் என மூன்று லட்சத்து 61 ஆயிரத்து 80 நபர்களை மாநகராட்சி அலுவலர்கள் வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: 'அறப்போர்க் களத்தைக் கட்டியமைப்போம்; அக்கப்போர்க் களத்தைப் புறக்கணிப்போம்' - ஸ்டாலின் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.