ETV Bharat / state

மத்திய அரசுக்காக மோட்டார் சைக்கிள் பேரணி - அர்ஜுன் சம்பத் அறிவிப்பு! - மோட்டர் சைக்கிள் பேரணி

சென்னை: மத்திய அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க 48 நாட்கள் மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தவுள்ளதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் சம்பத் சென்னை விமான நிலையத்தில் பேட்டி  hindu makkal katchi arjunsambath plan to conduct 48 days motor cycle rally  hindu makkal katchi arjunsambath  இந்து மக்கள் கட்சி  மோட்டர் சைக்கிள் பேரணி  பிரதான் மந்திரி ஜன கல்யாண் கார் யோஜனா
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மோட்டர் சைக்கிள் பேரணி -அர்ஜுன் சம்பத் அறிவிப்பு
author img

By

Published : Dec 27, 2019, 11:56 AM IST

சென்னை விமான நிலையத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "பிரதமர் செய்த திட்டப் பணிகள், வளர்ச்சிப் பணிகள் ஆகியவை மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என்பதற்காக கட்சி சார்பற்று நான்கு வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அமைப்பு பிரதான் மந்திரி ஜன கல்யாண் கார் யோஜனா.

பிரதமர் அலுவலகத்தின் மேற்பார்வையில் செயல்படும் இந்த அமைப்பானது, விவசாய திட்டத்திற்கான அடையாள அட்டை பெறுவது, பிரதமரின் வீடு கட்டும் திட்ட மானியம் பெறுவது உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மோட்டர் சைக்கிள் பேரணி -அர்ஜுன் சம்பத் அறிவிப்பு!

தற்போது தமிழ்நாட்டிலும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் இந்த அமைப்பின் கமிட்டிகள் அமைக்கப்பட்ட பின்னர், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து 48 நாட்கள் மோட்டர் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடக்கவுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் தமிழர்களால் வாழ முடியவில்லை...!'

சென்னை விமான நிலையத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "பிரதமர் செய்த திட்டப் பணிகள், வளர்ச்சிப் பணிகள் ஆகியவை மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என்பதற்காக கட்சி சார்பற்று நான்கு வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அமைப்பு பிரதான் மந்திரி ஜன கல்யாண் கார் யோஜனா.

பிரதமர் அலுவலகத்தின் மேற்பார்வையில் செயல்படும் இந்த அமைப்பானது, விவசாய திட்டத்திற்கான அடையாள அட்டை பெறுவது, பிரதமரின் வீடு கட்டும் திட்ட மானியம் பெறுவது உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மோட்டர் சைக்கிள் பேரணி -அர்ஜுன் சம்பத் அறிவிப்பு!

தற்போது தமிழ்நாட்டிலும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் இந்த அமைப்பின் கமிட்டிகள் அமைக்கப்பட்ட பின்னர், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து 48 நாட்கள் மோட்டர் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடக்கவுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் தமிழர்களால் வாழ முடியவில்லை...!'

Intro:மத்திய அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க மோட்டார் சைக்கிள் பேரணி அர்ஜுன் சம்பத் சென்னை விமான்நிலையத்தில் பேட்டிBody:மத்திய அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க மோட்டார் சைக்கிள் பேரணி அர்ஜுன் சம்பத் பேட்டி


பிரதமர் அலுவலகத்தின் கீழ் பிரதான் மந்திரி ஜன கல்யாண் கார் யோஜனா என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் முலமாக நாட்டிற்கு பிரதமர் செய்த திட்டப்பணிகள், வளர்ச்சி பணிகள் ஆகியவை மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என்பதற்காக கட்சி சார்பற்று செயல்படுகிறது. விவசாய திட்டம், முத்ரா திட்டம் போன்ற திட்டங்கள் சென்று சேரும் வகையில் மக்கள் இயக்கமாக உள்ளது. தமிழகத்திற்கான பல நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. விவசாய திட்டத்திற்கான அடையாள அட்டை பெறுவது, பிரதமரின் வீடு கட்டும் திட்ட மானியம் பெறுவது, குறைந்த விலை மருத்தகங்கள் போன்ற திட்டங்களை சேரும் வகையில் செயல்பட உள்ளது. தமிழகத்தில் 8 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்வதால் 2 லட்சம் வேலை வாய்ப்பு கிடைக்கும். இது போன்ற நல்ல திட்டங்கள் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படவில்லை. மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடத்தில் சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த அமைப்பின் முலமாக முகாமங்கள் நடக்க உள்ளன. இந்த அமைப்பு தமிழகத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. மாவட்டந்தோறும் இந்த அமைப்பின் கமிட்டிகள் அமைக்கப்பட உள்ளது. மக்களிடத்தில் விழிப்புணர்வு செய்ய இந்த அமைப்பின் முலமாக 48 நாட்கள் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடக்க உள்ளது. இதில் மோடி, அமீத்ஷா ரதம் இடம்பெற உள்ளது. திட்டங்களை விளக்கி பயனாளிகள் இணைக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.