ETV Bharat / state

நாகூர் தர்காவின் அறங்காவலர் நியமன பிரச்னை - சமரசமாக முடித்து வைத்த உயர் நீதிமன்றம் - சமரசமாக முடித்து வைத்த உயர்நீதிமன்றம்

சென்னை : நாகூர் தர்காவின் அறங்காவலர் நியமன பிரச்னையை சமரசமாக முடித்து வைத்த உயர் நீதிமன்றம் சந்தனக்கூடு திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

hc-allow-to-conduct-nagoor-dharka-ceremony
hc-allow-to-conduct-nagoor-dharka-ceremony
author img

By

Published : Dec 12, 2019, 11:01 PM IST

நாகை மாவட்ட நாகூர் தர்காவை எட்டு பேர் கொண்ட அறங்காவலர்கள் குழு நிர்வகித்துவருகின்றனர். இவர்களது நியமனம் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெறும். இந்நிலையில் எட்டாவது அறங்காவலராக இருந்த வாஞ்சூர் ஹாஜியா இறந்துவிட்ட காரணத்தினால் அவருக்கு பதிலாக காமில் சாஹிப் என்பவர் தன்னை அறங்காவலராக நியமிக்க உரிமை கோரினார்.

ஆனால் அவர் நியமிக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, கே.என்.பாஷா, அக்பர்அலி ஆகியோர் கொண்ட ஒரு சமரச குழுவை அமைத்து இதில் சமரச முடிவு எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து இரு தரப்பிலும் பேசி எட்டாவது அறங்காவலர்களாக சையது கமில் சாஹிப் நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் இதுவரை நாகூர் தர்காவை ஐஏஎஸ் அதிகாரி தலைமையின் கீழ் நிர்வாகம் நடைபெற்று வந்தது. அதை தற்போது அறங்காவலர்கள் கையில் ஒப்படைக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ள சந்தனக்கூடு திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:
'வேலூரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக், குட்கா பறிமுதல்' - மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

நாகை மாவட்ட நாகூர் தர்காவை எட்டு பேர் கொண்ட அறங்காவலர்கள் குழு நிர்வகித்துவருகின்றனர். இவர்களது நியமனம் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெறும். இந்நிலையில் எட்டாவது அறங்காவலராக இருந்த வாஞ்சூர் ஹாஜியா இறந்துவிட்ட காரணத்தினால் அவருக்கு பதிலாக காமில் சாஹிப் என்பவர் தன்னை அறங்காவலராக நியமிக்க உரிமை கோரினார்.

ஆனால் அவர் நியமிக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, கே.என்.பாஷா, அக்பர்அலி ஆகியோர் கொண்ட ஒரு சமரச குழுவை அமைத்து இதில் சமரச முடிவு எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து இரு தரப்பிலும் பேசி எட்டாவது அறங்காவலர்களாக சையது கமில் சாஹிப் நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் இதுவரை நாகூர் தர்காவை ஐஏஎஸ் அதிகாரி தலைமையின் கீழ் நிர்வாகம் நடைபெற்று வந்தது. அதை தற்போது அறங்காவலர்கள் கையில் ஒப்படைக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ள சந்தனக்கூடு திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:
'வேலூரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக், குட்கா பறிமுதல்' - மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

Intro:Body:நாகூர் தர்காவின் அறங்காவலர் நியமன பிரச்சினையை சமரசமாக முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றம் சந்தனக்கூடு திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

180 ஆண்டுகாள பழமையான
நாகை மாவட்ட நாகூர் தர்காவை 8 பேர் கொண்ட அறங்காவலர்கள் குழு நிர்வகித்து வருகின்றனர். இவர்களது நியமனம் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெறும். இந்த நிலையில் எட்டாவது அறங்காவலராக இருந்த வாஞ்சூர் ஹாஜியா இறந்து விட்ட காரணத்தினால் அவருக்கு பதிலாக காமில் சாஹிப் என்பவர் தன்னை அறங்காவலர் நியமிக்க உரிமை கோரினார்.

ஆனால் அவர் நியமிக்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, கே.என்.பாஷா,அக்பர்அலி ஆகியோர் கொண்ட ஒரு சமரச குழுவை அமைத்து இதில் சமரச முடிவு எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து இரு தரப்பிலும் பேசி எட்டாவது அறங்காவலர்களாக சையத் கமில் சாஹிப் நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் இதுவரை நாகூர் தர்காவை ஐஏஎஸ் அதிகாரி தலைமையின் கீழ் நிர்வாகம் நடைபெற்று வந்தது.

அதை தற்போது அறங்காவலர்கள் கையில் ஒப்படைக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ள சந்தனக்கூடு திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை சுமூகமாக முடிக்க உதவிய உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹாஜா மொய்தீன் கிஸ்திக்கும் நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.