ETV Bharat / state

வெளிநாட்டு பெண்ணுக்கு குறுஞ்செய்தி - விடுதி மேலாளர் மீது புகார்! - வெளிநாட்டு பெண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்த ஹோட்டல் மேலாளர் மீது புகார்

சென்னை: குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்ததாகக் கூறி ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், விடுதி மேலாளர் மீது கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு
குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு
author img

By

Published : Jan 29, 2020, 1:41 PM IST

ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் லெட்சியா (29) என்பவர், சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த ஒரு வருடமாக தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த விடுதியின் பொதுமேலாளர் ரவி என்பவர், லெட்சியாவின் செல்ஃபோன் எண்ணிற்கு தவறான எண்ணத்தில் குறுஞ்செய்தி அனுப்பி, தினமும் தொந்தரவு செய்துவந்தார். இதனால், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் லெட்சியா புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டு பெண் தங்கியிருந்த விடுதி

இதையும் படிங்க: சாக்லெட் கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; இளைஞருக்கு வலைவீச்சு!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் லெட்சியா (29) என்பவர், சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த ஒரு வருடமாக தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த விடுதியின் பொதுமேலாளர் ரவி என்பவர், லெட்சியாவின் செல்ஃபோன் எண்ணிற்கு தவறான எண்ணத்தில் குறுஞ்செய்தி அனுப்பி, தினமும் தொந்தரவு செய்துவந்தார். இதனால், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் லெட்சியா புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டு பெண் தங்கியிருந்த விடுதி

இதையும் படிங்க: சாக்லெட் கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; இளைஞருக்கு வலைவீச்சு!

Intro:Body:வெளிநாட்டு பெண்ணிற்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பிய ஹோட்டல் பொதுமேலாளர் மீது புகார்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்மணி லெட்சியா(29).இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வருகின்றார்.இதனால் இவருக்கு வசதியாக நிறுவனம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் பிரைடில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.இந்த ஹோட்டலில் லெட்சியா கடந்த ஒரு வருடமாக தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த ஹோட்டலின் பொதுமேலாளர் ரவி என்பவர் லெட்சியாவின் செல்போன் எண்ணிற்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பி தினமும் இடையூறு செய்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த லெட்சியா இன்று கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

Foreign lady
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.