ETV Bharat / state

முன்னாள் திமுக பிரமுகர் கைது! - முன்னாள் திமுக பிரமுகர் கைது

சென்னை: முன்னாள் திமுக வட்டச் செயலாளர் எஸ்.எஸ்.கண்ணன் என்பவரை சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

ex-dmk-person-kannan-arrested-by-chennai-police
ex-dmk-person-kannan-arrested-by-chennai-police
author img

By

Published : Nov 30, 2019, 8:06 AM IST

சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த அற்புதராஜ் என்பவரை முன்னாள் திமுக வட்டச் செயலாளர் எஸ்.எஸ்.கண்ணன் உள்ளிட்ட சிலர் மிகக்கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் படுகாயமடைந்த அவர் சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து எஸ்.எஸ். கண்ணன் தலைமறைவானார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த எஸ்.எஸ்.கண்ணனை தி.நகரில் சிந்தாரிப்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக திருவல்லிக்கேணி வட்டச் செயலாளராக இருந்த கண்ணன், சின்ன சேலத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற கல்லூரி மாணவரிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுக்கொண்டு திரும்பத் தராமல் ஏமாற்றியதால் எஸ்.எஸ்.கண்ணன், அவரது மகன் கவித்திறன் ஆகியோரை திருவல்லிக்கேணி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முன்னாள் திமுக வட்டச் செயலாளர் எஸ்.எஸ்.கண்ணன்
முன்னாள் திமுக வட்டச் செயலாளர் எஸ்.எஸ்.கண்ணன்

அதனால் எஸ்.எஸ்.கண்ணனின் திமுக வட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க: ஆடம்பர வாழ்க்கை மோகம் - திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவி !

சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த அற்புதராஜ் என்பவரை முன்னாள் திமுக வட்டச் செயலாளர் எஸ்.எஸ்.கண்ணன் உள்ளிட்ட சிலர் மிகக்கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் படுகாயமடைந்த அவர் சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து எஸ்.எஸ். கண்ணன் தலைமறைவானார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த எஸ்.எஸ்.கண்ணனை தி.நகரில் சிந்தாரிப்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக திருவல்லிக்கேணி வட்டச் செயலாளராக இருந்த கண்ணன், சின்ன சேலத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற கல்லூரி மாணவரிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுக்கொண்டு திரும்பத் தராமல் ஏமாற்றியதால் எஸ்.எஸ்.கண்ணன், அவரது மகன் கவித்திறன் ஆகியோரை திருவல்லிக்கேணி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முன்னாள் திமுக வட்டச் செயலாளர் எஸ்.எஸ்.கண்ணன்
முன்னாள் திமுக வட்டச் செயலாளர் எஸ்.எஸ்.கண்ணன்

அதனால் எஸ்.எஸ்.கண்ணனின் திமுக வட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க: ஆடம்பர வாழ்க்கை மோகம் - திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவி !

Intro:Body:முன்னாள் திமுக வட்டச் செயலாளர் சென்னை சிந்தாரிபேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த அற்புதராஜ் என்பவரை முன்னாள் திமுக வட்டச் செயலாளர் எஸ்.எஸ்.கண்ணன் உள்ளிட்ட சிலர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதில் படுகாயமடைந்த அவர் சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் தொடர்ந்து தலைமறைவாக இருந்த எஸ்.எஸ்.கண்ணன் தி.நகரில் சிந்தாரிப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக திருவல்லிக்கேணி வட்டச் செயலாளராக இருந்த கண்ணன் சின்ன சேலத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற கல்லூரி மாணவனிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கடனாக பெற்றுக் கொண்டு திரும்ப தராமல் ஏமாற்றியதால் எஸ்.எஸ்.கண்ணன், அவரது மகன் கவித்திறனை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்போது திமுகவில் இருந்து எஸ்.எஸ்.கண்ணனின் திமுக வட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.