ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 5560 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

author img

By

Published : Sep 17, 2020, 6:19 PM IST

Updated : Sep 17, 2020, 7:55 PM IST

corona-toll-in-tamil-nadu
corona-toll-in-tamil-nadu

18:13 September 17

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் இன்று (செப் 17) மேலும் ஐந்தாயிரத்து 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 25 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (செப் 17) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், கரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கு மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மூன்று தனியார் பரிசோதனை நிலையங்களுக்கு  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் ஆய்வகங்களில் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 82 ஆயிரத்து 683 பேருக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழகத்திலிருந்த ஐந்தாயிரத்து 555 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த நான்கு பேருக்கும், தெலுங்கானாவில் இருந்துவந்த ஒருவருக்கும் என மொத்தம் ஐந்தாயிரத்து 560 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 60 லட்சத்து 23 ஆயிரத்து 627 பேருக்கு  கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில்  5 லட்சத்து 25 ஆயிரத்து 420 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  

தற்போது தொற்றால் பாதிக்கப்பட்ட 46 ஆயிரத்து 610 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஐந்தாயிரத்து 524 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்து 192 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சைப் பலனின்றி இன்று 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 618 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியான கரோனா பாதிப்பு விவரம்

சென்னை மாவட்டம்- 1,52,567

செங்கல்பட்டு மாவட்டம்- 31,712

திருவள்ளூர் மாவட்டம்- 29,446

கோயம்புத்தூர் மாவட்டம்- 24,234

காஞ்சிபுரம் மாவட்டம்- 20,079

கடலூர் மாவட்டம்- 17,309

மதுரை மாவட்டம்- 15,647

சேலம் மாவட்டம்- 15,633

தேனி மாவட்டம்- 14043

விருதுநகர் மாவட்டம்- 13889

திருவண்ணாமலை மாவட்டம்- 13,802

வேலூர் மாவட்டம்- 13,162

தூத்துக்குடி மாவட்டம்- 12620

ராணிப்பேட்டை மாவட்டம்- 12,465

திருநெல்வேலி மாவட்டம்- 11516

கன்னியாகுமரி மாவட்டம்- 11,432

விழுப்புரம் மாவட்டம்- 9981

திருச்சிராப்பள்ளி மாவட்டம்- 9227

தஞ்சாவூர் மாவட்டம்- 8899

கள்ளக்குறிச்சி மாவட்டம்- 8411

திண்டுக்கல் மாவட்டம்- 8139

புதுக்கோட்டை மாவட்டம்- 7839

தென்காசி மாவட்டம்- 6540

ராமநாதபுரம் மாவட்டம்- 5299

திருவாரூர் மாவட்டம்- 5784

திருப்பூர் மாவட்டம்- 5544

ஈரோடு மாவட்டம்- 5002

சிவகங்கை மாவட்டம்- 4669

நாகப்பட்டினம் மாவட்டம்- 4471

திருப்பத்தூர் மாவட்டம்- 4042

நாமக்கல் மாவட்டம்- 3786

கிருஷ்ணகிரி மாவட்டம்- 3481

அரியலூர் மாவட்டம்- 3,378

நீலகிரி மாவட்டம்- 2678

கரூர் மாவட்டம்- 2380

தருமபுரி மாவட்டம்- 2446

பெரம்பலூர் மாவட்டம்- 1611

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்- 924

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்- 905

ரயில் மூலம் வந்தவர்கள்- 428

18:13 September 17

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் இன்று (செப் 17) மேலும் ஐந்தாயிரத்து 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 25 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (செப் 17) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், கரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கு மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மூன்று தனியார் பரிசோதனை நிலையங்களுக்கு  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் ஆய்வகங்களில் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 82 ஆயிரத்து 683 பேருக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழகத்திலிருந்த ஐந்தாயிரத்து 555 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த நான்கு பேருக்கும், தெலுங்கானாவில் இருந்துவந்த ஒருவருக்கும் என மொத்தம் ஐந்தாயிரத்து 560 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 60 லட்சத்து 23 ஆயிரத்து 627 பேருக்கு  கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில்  5 லட்சத்து 25 ஆயிரத்து 420 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  

தற்போது தொற்றால் பாதிக்கப்பட்ட 46 ஆயிரத்து 610 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஐந்தாயிரத்து 524 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்து 192 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சைப் பலனின்றி இன்று 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 618 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியான கரோனா பாதிப்பு விவரம்

சென்னை மாவட்டம்- 1,52,567

செங்கல்பட்டு மாவட்டம்- 31,712

திருவள்ளூர் மாவட்டம்- 29,446

கோயம்புத்தூர் மாவட்டம்- 24,234

காஞ்சிபுரம் மாவட்டம்- 20,079

கடலூர் மாவட்டம்- 17,309

மதுரை மாவட்டம்- 15,647

சேலம் மாவட்டம்- 15,633

தேனி மாவட்டம்- 14043

விருதுநகர் மாவட்டம்- 13889

திருவண்ணாமலை மாவட்டம்- 13,802

வேலூர் மாவட்டம்- 13,162

தூத்துக்குடி மாவட்டம்- 12620

ராணிப்பேட்டை மாவட்டம்- 12,465

திருநெல்வேலி மாவட்டம்- 11516

கன்னியாகுமரி மாவட்டம்- 11,432

விழுப்புரம் மாவட்டம்- 9981

திருச்சிராப்பள்ளி மாவட்டம்- 9227

தஞ்சாவூர் மாவட்டம்- 8899

கள்ளக்குறிச்சி மாவட்டம்- 8411

திண்டுக்கல் மாவட்டம்- 8139

புதுக்கோட்டை மாவட்டம்- 7839

தென்காசி மாவட்டம்- 6540

ராமநாதபுரம் மாவட்டம்- 5299

திருவாரூர் மாவட்டம்- 5784

திருப்பூர் மாவட்டம்- 5544

ஈரோடு மாவட்டம்- 5002

சிவகங்கை மாவட்டம்- 4669

நாகப்பட்டினம் மாவட்டம்- 4471

திருப்பத்தூர் மாவட்டம்- 4042

நாமக்கல் மாவட்டம்- 3786

கிருஷ்ணகிரி மாவட்டம்- 3481

அரியலூர் மாவட்டம்- 3,378

நீலகிரி மாவட்டம்- 2678

கரூர் மாவட்டம்- 2380

தருமபுரி மாவட்டம்- 2446

பெரம்பலூர் மாவட்டம்- 1611

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்- 924

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்- 905

ரயில் மூலம் வந்தவர்கள்- 428

Last Updated : Sep 17, 2020, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.