ETV Bharat / state

500 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கிவைத்த எடப்பாடி! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: 133 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 500 புதிய பேருந்துகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

TN CM
author img

By

Published : Mar 5, 2019, 7:03 PM IST

ரூ.133 கோடி மதிப்பீட்டில் 500 புதிய பேருந்துகள் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்துக்காக வாங்கப்பட்டது. இந்தப் பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்திலிருந்து இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

புதிய பேருந்துகளின் உள்ளே 'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' என்னும் வாசகம் எழுதப்பட்டுள்ளது. இப்பேருந்துகள் தமிழகம் முழுவதுமாக பல்வேறு மாவட்டங்களில் இயக்கப்பட உள்ளது.

இந்தப் பேருந்துகள் அனைத்தும் குளிர்சாதன வசதியுடனும், 3+2 இருக்கைகள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

ரூ.133 கோடி மதிப்பீட்டில் 500 புதிய பேருந்துகள் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்துக்காக வாங்கப்பட்டது. இந்தப் பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்திலிருந்து இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

புதிய பேருந்துகளின் உள்ளே 'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' என்னும் வாசகம் எழுதப்பட்டுள்ளது. இப்பேருந்துகள் தமிழகம் முழுவதுமாக பல்வேறு மாவட்டங்களில் இயக்கப்பட உள்ளது.

இந்தப் பேருந்துகள் அனைத்தும் குளிர்சாதன வசதியுடனும், 3+2 இருக்கைகள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 05.03.19

133 கோடி மதிப்பில் 500 புதிய பேருந்துகளை முதல்வர் கொடியசைத்து துவங்கி வைத்தார்..

சென்னை தலைமை செயலகத்தில் 133 கோடி மதிப்பீட்டில் 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய பேருந்துகளின் உள்ளே 'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. 3+2 இருக்கைகள் கொண்ட இப்பேருந்துகள் தமிழகம் முழுமையாக பல்வேறு மாவட்டங்களில் இயக்கப்பட உள்ளது..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.