ETV Bharat / state

ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சண்டி யாகம்

அரியலூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு நல்லூர் பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு சண்டி யாகம் நடைத்தப்பட்டது.

author img

By

Published : Jul 20, 2020, 3:46 PM IST

pratiyangira-temple-in-ariyalur
pratiyangira-temple-in-ariyalur

அரியலூர் பொய்யாத நல்லூர் கிராமத்திலுள்ள அருள்மிகு பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆண்டுதோறும் வரும் ஆடி அமாவாசையில் சிறப்பு யாகம் நடத்தப்படும்.

அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேவியை வணங்கி செல்வார்கள். அதன்படி இன்று(ஜூலை 20) ஆடி அமாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சண்டி யாகம் நடத்தப்பட்டது.

ஊரடங்கு காரணமாக பக்தர்கள் கலந்துகொள்ளவில்லை. மேலும் கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஆடி அமாவாசையில் சடங்கு, சம்பிரதாயங்களை மேற்கொள்ள கடல்கரை, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு பல்வேறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆடி அமாவாசை: கரோனா ஊரடங்கால் வெறிச்சோடிய ராமேஸ்வரம் கடற்கரை

அரியலூர் பொய்யாத நல்லூர் கிராமத்திலுள்ள அருள்மிகு பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆண்டுதோறும் வரும் ஆடி அமாவாசையில் சிறப்பு யாகம் நடத்தப்படும்.

அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேவியை வணங்கி செல்வார்கள். அதன்படி இன்று(ஜூலை 20) ஆடி அமாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சண்டி யாகம் நடத்தப்பட்டது.

ஊரடங்கு காரணமாக பக்தர்கள் கலந்துகொள்ளவில்லை. மேலும் கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஆடி அமாவாசையில் சடங்கு, சம்பிரதாயங்களை மேற்கொள்ள கடல்கரை, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு பல்வேறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆடி அமாவாசை: கரோனா ஊரடங்கால் வெறிச்சோடிய ராமேஸ்வரம் கடற்கரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.